பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திடீர் ஆய்வு:பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம், விலை விவரம் குறித்து கேட்டறிந்தார்

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திடீர் ஆய்வு:பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம், விலை விவரம் குறித்து கேட்டறிந்தார்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015, சென்னை : சென்னையில் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண்ணை பசுமைக்கடைகளின் மூலம் இது வரை 1 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரம் கிலோ காய்கறிகள் ரூ 35.34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்., முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, அண்ணாநகர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் இயங்கும்

‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன்’: ‘வாட்ஸ் அப்’ மூலம் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உறுதி

‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன்’: ‘வாட்ஸ் அப்’ மூலம் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உறுதி

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015, ‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன். கவலை வேண்டாம்’ என பொதுமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ’வாட்ஸ் அப்’ மூலம் உறுதி அளித்துள்ளார்.”எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள், எனக்கு சுயநலம் அறவே கிடையாது, எனக்கு எல்லாமே நீங்கள் தான்” என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். சென்னை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால்

முதலமைச்சர் உத்தரவின்பேரில்,வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம் : வீடு வீடாகச் சென்று, வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் மும்முரம்

முதலமைச்சர்  உத்தரவின்பேரில்,வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம் : வீடு வீடாகச் சென்று, வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் மும்முரம்

செவ்வாய், டிசம்பர் 15,2015, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வீடு வீடாகச் சென்று வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், டிசம்பர் 15,2015, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதால், மழைநீர் கடலுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் வைப்பாற்றின் குருக்கே தடுப்பணை கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து, அங்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் பலனாக சமீபத்தில் பெய்த மழையினால் பெருகிய நீர் வீணாக

முதலமைச்சர் உத்தரவுப்படி,நாகை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் கடந்த ஒரு மாதத்தில் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சர் உத்தரவுப்படி,நாகை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் கடந்த ஒரு மாதத்தில் பயனடைந்துள்ளனர்

செவ்வாய், டிசம்பர் 15,2015, முதலமைச்சர்  ஜெலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மழைக்காலத்தையொட்டி நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை பெய்தபோது நாகை மாவட்டம் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், மழை காலங்களில் ஏற்படும் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள்

வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 15,2015, தமிழகத்தில், கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதுடன், இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு :சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு :சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

செவ்வாய், டிசம்பர் 15,2015, கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசனத்திற்காக இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து,

என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களை பற்றியதாகவே இருக்கிறது எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களை பற்றியதாகவே இருக்கிறது எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

செவ்வாய், டிசம்பர் 15,2015, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், டிசம்பர் 15,2015, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது ஏழை, எளியவர்கள்தான். அவர்கள் தங்கள் குடிசைகளையும் வசிப்பிடங்களையும், குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. பேரிடர் நிவாரணத் தொகையில் இருந்து

இயற்கைப் பேரிடர் நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்:செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு, அனைத்து ஆதாரங்களுடன் விளக்கம்

இயற்கைப் பேரிடர் நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்:செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து, தமிழக அரசு, அனைத்து ஆதாரங்களுடன் விளக்கம்

திங்கள் , டிசம்பர் 14,2015, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகம் கடந்த நான்கரை ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் வேகமாக நடைபோட்டு வரும் நிலையில், தமிழக அரசிடம் குறைகாண முடியாத எதிர்க்கட்சிகள், தற்போது இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம், அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து அப்பட்டமான பொய்களை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இவை முற்றிலும் உண்மைக்கு மாறானவை