முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று,பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வருகை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று,பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வருகை

புதன், டிசம்பர் 09,2015, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்த நிவாரண உதவிப் பொருட்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் ஒருங்கிணைக்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை முழுவதுமாக மீட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொய்வின்றி வழங்கவேண்டும் என முதலமைச்சர் செல்வி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை – 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை :அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை – 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை :அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

புதன், டிசம்பர் 09,2015, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,510 முகாம்கள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் ஆணைப்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, 5,116 மருத்துவ முகாம்களில் 8 லட்சத்து

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது

புதன், டிசம்பர் 09,2015, தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் காரணமாக இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி, ஏ.ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மூவாயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள்

துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 08,2015, தமிழகத்தில் மழை-வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மலிவு விலையில் மக்களுக்கு காய்கறிகள் வழங்குவதற்காக வெளி மாநிலங்களிலில் இருந்து கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். மேலும், அரையாண்டுத் தேர்வை ஒத்திவைத்து தாம் வெளியிட்ட உத்தரவு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது:விவசாயிகள் முதலமைச்சர்க்கு பாராட்டும் நன்றியும், தெரிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது:விவசாயிகள் முதலமைச்சர்க்கு பாராட்டும் நன்றியும், தெரிவிப்பு

செவ்வாய், டிசம்பர் 08,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது இரண்டாவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, முதலமைச்சர் செல்வி

வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம்

வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம்

செவ்வாய், டிசம்பர் 08,2015, வெள்ள நிவாரணப் பணியாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை அனுப்பி வைத்தேன். இதுவன்றி சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய

வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம்;வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம்;வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், டிசம்பர் 08,2015, வெள்ள பாதிப்புகளுக்கு நிதிகளை அளிக்க விரும்புவோர், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த நிவாரணத்துக்கு அனுப்பப்படும் தொகைக்கு 100 சதவீத வருமான வரிவிலக்கு உண்டு.என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த 3 கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு

வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , டிசம்பர் 07,2015, சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், குடிசைகள் சேதமடைந்த குடும்பத்தினருக்கு தலா 4,100 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த திரு. தங்கராஜின் மகன் ஆறுமுகம், வடபழனி சோமசுந்தர

ரூ.2000 ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு,துப்புரவுப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்

ரூ.2000 ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்  ஜெயலலிதாவிற்கு,துப்புரவுப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்

திங்கள் , டிசம்பர் 07,2015, இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000

முதலமைச்சர் ஜெயலலிதா,கொடிநாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

முதலமைச்சர் ஜெயலலிதா,கொடிநாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

திங்கள் , டிசம்பர் 07,2015, கொடிநாளையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், கொடி நாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எ. சுந்தரவல்லியிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, பொதுத்