சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

ஞாயிறு, 22 நவம்பர் 2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 2015-2016-ம் நிதி ஆண்டிற்கு சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை வழங்கினார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணம் தொடர்பான அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்வதன் அவசியத்தினை கருத்தில் கொண்டும்,

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 22 நவம்பர் 2015                        அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக  இ. மதுசூதனன் (அவைத் தலைவர்),  சி. பொன்னையன்

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் 200 குழுக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் 200 குழுக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

nov,22/2015                சென்னை: வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி 200 குழுக்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.  இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது முதலமைச்சர் ஜெயலலிதாஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும், சென்னை மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் இழப்பு விவரம் பதிவது எப்படி? – தமிழக அரசு விளக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் இழப்பு விவரம் பதிவது எப்படி? – தமிழக அரசு விளக்கம்

நவம்பர் 22-11-2015                           வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு அமைச்சர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று

பெண்களின் வாழ்க்கை தரம் உயர தொடர் நடவடிக்கை:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகையுடன் கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

பெண்களின் வாழ்க்கை தரம் உயர தொடர் நடவடிக்கை:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகையுடன் கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

  21 November 2015 பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் 50 இல்லத்தரசிகளுக்கு பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பொம்மை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும், பயிற்சி ஆணைகளும் வழங்கப்பட்டன. பெண்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில், வீட்டில் இருந்தே அவர்கள் சுய தொழில் மேற்கொண்டு வருவாய் ஈட்டுவதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவின்பேரில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் 50 இல்லத்தரசிகளுக்கு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற பாடுபட வேண்டும் : பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற பாடுபட வேண்டும் : பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு

21 November 2015 பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் இன்று கழக செயல் வீரர்கள்-வீராங்கணைகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆற்றியுள்ள திட்டங்களை வீடுகள்தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனிப் பெற பாடுபட வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. வடகிழக்கு

முதல்நிலை காவலர் பி.எம்.தேவி சாலை விபத்தில் படுகாயமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வருத்தம் : மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள ஆணை

முதல்நிலை காவலர் பி.எம்.தேவி சாலை விபத்தில் படுகாயமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வருத்தம் : மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள ஆணை

21 November 2015 முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணி புரிந்து வரும் திருமதி P.M. தேவி கடந்த 17-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகப் பணி நிமித்தமாக எண்ணூர் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

21 November 2015 கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், 116 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்திய பொருளாதாரத்தில் தனித்தன்மை பெற்று

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சனி, 21 நவம்பர் 2015 தமிழகம் முழுவதும் 416 நடமாடும் மருத்துவமனைகள் தொடஙகப்பட்டுள்ளன. சென்னையில், 14 நடமாடும் மருத்துவமனைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.              சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நடமாடும் மருத்துவமனைகளை, சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.               அப்போது விஜய பாஸ்கர் பேசுகையில்,முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில் “மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனைகள் செயல்படும். இந்த மருத்துவக்குழுவில், ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தகர்,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முழுவீச்சில் நடைபெற்று மழை நிவாரண சீரமைப்புப் பணிகள் -தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முழுவீச்சில் நடைபெற்று மழை நிவாரண சீரமைப்புப் பணிகள் -தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சனி, நவம்பர் 21,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, முழுவீச்சில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி அளிக்கப்படுவதோடு, தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதியில் அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர், 3-வது நாளாக இன்று முகாமிட்டு, நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட்டார். தாழ்வான பகுதியில் மழைநீரை