ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவை : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவை : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

செவ்வாய், ஜனவரி 10,2017, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்தே காளைகளை அடக்கும் வீரர்களிடையே இந்தப் போட்டி மிக பிரபலமாக இருந்து வந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப்

பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்

பொங்கல் பரிசுத் தொகுப்பு  : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்

செவ்வாய், ஜனவரி 10,2017, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார். குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ளோர், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் என 1.8 கோடி குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.இதற்காக ரூ.200 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத்

100-க்கு 100 மதிப்பெண் பெறும் விடுதி மாணவருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை : தமிழக அரசு அறிவிப்பு

100-க்கு 100 மதிப்பெண் பெறும் விடுதி மாணவருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை : தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, ஜனவரி 9,2017, பொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் பெறும் அரசு விடுதி மாணவ-மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மாணவர், மாணவியருக்கான அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வோரை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு

தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : பிரமதர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் :  பிரமதர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

திங்கட்கிழமை, ஜனவரி 9,2017, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து விடுவிக்கப்பட்ட 51 மீனவர்களும்

பொங்கல் பரிசு நாளை முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படும்

பொங்கல் பரிசு நாளை முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படும்

ஞாயிறு,ஜனவரி 8,2017, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசு நாளை முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை, காவலர் குடும்ப அட்டை மற்றும் முகாம்களில் தங்கி உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு

கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் ; சந்திரபாபுநாயுடுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் ; சந்திரபாபுநாயுடுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனி,ஜனவரி 7,2017, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி, அணையில் இருந்து சென்னைக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லாததால், நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீரை

எம்.ஜி.ஆர்.ருக்கு நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

எம்.ஜி.ஆர்.ருக்கு  நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ;  பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனி,ஜனவரி 7,2017, அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை, நாணயம் வெளியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர். மக்களிடையே மிகுந்த செல்வாக்கும், வசீகரமும் பெற்ற தலைவர். அவர் தொடங்கிய புதுமையான திட்டங்களும், நலத் திட்டங்களும் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சனி,ஜனவரி 7,2017, தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது பயிருக்கான இழப்பீடு, மீண்டும் பயிரிட மானியக் கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலினை செய்யப்படுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 12-ஆம் தேதி வீசிய வர்தா புயல் காரணமாக நெல் பயிர்கள் சேதமடைந்தன. இதுதவிர, பருவ மழை பொய்த்தது, காவிரி நதி நீர் போதிய அளவு