தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

திங்கள் , டிசம்பர் 12,2016, இலங்கை கடற்படையினர், தமிழக அப்பாவி ஏழை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக,ஒ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மீனவர் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் தீர்வு எட்டப்படாததால், தமிழக

வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

திங்கள் , டிசம்பர் 12,2016, ‘வார்தா’ புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அருகே 440 கி.மீ தொலையில் மையம் கொண்டிருக்கிறது வார்தா புயல். இது  இன்று சென்னை அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில் 10ம்

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல்

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி மரணமடைந்த பின்னர் அவரது நினைவிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர் . அதன் பின்னர் அவர்கள் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வீட்டுக்கு வருகின்றனர்.போயஸ் தோட்ட இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுத பொதுமக்கள், தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். நேற்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  படத்துக்கு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை திருமதி. V.K.சசிகலா ஏற்க அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை; துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் அம்மா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்து, அம்மா அவர்களின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சின்னம்மா . எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் அம்மா  சந்தித்த காலகட்டங்களில், அம்மா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை, நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கு கோரிக்கை, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு மரியாதை செலுத்தும்