முதல்வர் ஜெயலலிதா நல்லா இருக்காங்க விரைவில் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் : நடிகை சரோஜாதேவி

முதல்வர் ஜெயலலிதா நல்லா இருக்காங்க விரைவில் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் : நடிகை சரோஜாதேவி

திங்கள் , அக்டோபர் 31,2016, சென்னை: முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் என்று அவரை இன்று நலம் விசாரிக்கச் சென்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார்.

முதல்வர் ஜெயலலிதா என்னிடம் நன்றாகவே பேசினார் விரைவில் வீடு திரும்புவார் ; அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி

முதல்வர் ஜெயலலிதா என்னிடம் நன்றாகவே பேசினார் விரைவில் வீடு திரும்புவார் ; அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி

திங்கள் , அக்டோபர் 31,2016, முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார் என அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார்.இதற்கு ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையைப் பெற்ற சென்னை ராஜிவ்காந்தி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சிகிச்சை ; விரைவில் பூரண நலத்துடன் வீடுதிரும்புவார் சி.ஆர்.சரஸ்வதி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சிகிச்சை  ; விரைவில் பூரண நலத்துடன் வீடுதிரும்புவார் சி.ஆர்.சரஸ்வதி

திங்கள் , அக்டோபர் 31,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சிகிச்சை மேற்கொண்டார். பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முதல்வர் பூரண குணமடைந்து, மிக விரைவில் வீடு திரும்புவார் என்றும், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

திங்கள் , அக்டோபர் 31,2016, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 109-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, முதல்வர் ஜெயலலிதா சார்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில், நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 109-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா ; சென்னையில் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள்- அ.தி.மு.க.வினர் மரியாதை

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா ; சென்னையில் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள்- அ.தி.மு.க.வினர் மரியாதை

திங்கள் , அக்டோபர் 31,2016, சென்னை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109 வது ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள், அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், சிலை அருகே அவரது திருவுருவப்படம் ஒன்றும் மலர்களால்