முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி  திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிறு, நவம்பர் 27,2016, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று  வருகின்றன. கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொள்ளாச்சியில் உள்ள பிரசித்திபெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அமைச்சர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

ஞாயிறு, நவம்பர் 27,2016,  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. எனவே, இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்தார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அவர் சிகிச்சை பெற்று வரும் அறையில்

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ; பிரதாப் சி ரெட்டி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ;  பிரதாப் சி ரெட்டி தகவல்

வெள்ளி, நவம்பர் 25,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இயல்புநிலைக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார் என்றும்,’ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் தனி வார்டுக்கு

“போர்க்குணம் மிக்கவர் முதலமைச்சர் ஜெயலலிதா” ; பிரதமர் மோடி புகழாரம்

“போர்க்குணம் மிக்கவர் முதலமைச்சர் ஜெயலலிதா” ; பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளி, நவம்பர் 25,2016, புதுதில்லி: மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக எம்பிக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்து அறிந்தார்.அப்போது அவர் முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர். அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

வியாழன் , நவம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஒன்றியக் கழகம் சார்பில், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 108 தேங்காய் உடைத்து, பெருந்திரளானோர் பிரார்த்தனை நடத்தினர். திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூரில்

அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

செவ்வாய், நவம்பர் 22,2016, சென்னை, தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாகமாக காணப்பட்டார். முன்னதாக, தொலைக்காட்சி மூலம் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தையும் அவர் பார்த்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் , நவம்பர் 21,2016, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் குழு, லண்டன்–சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் அளித்த சிகிச்சையின் பயனாக முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். தினமும் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக செயற்கை சுவாசம் இல்லாமல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

திங்கட்கிழமை, நவம்பர் 21, 2016, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இட்லி சாப்பிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை யால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சனி, நவம்பர் 19,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இன்று தனி அறைக்கு மாற்றப்பட்டார். இச்செய்தியை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி,

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

வெள்ளி, நவம்பர் 18,2016, சென்னை : முதல்வர்  ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார். அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.  முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், நாளமிள்ளா சுரப்பி மருத்துவ நிபுணர் ஆகிய  நிபுணத்துவம் வாய்ந்த