முதல்வர் ஜெயலலிதாவின் அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் இதுவரை 15 லட்சம் தாய்மார்கள் பயன்

முதல்வர் ஜெயலலிதாவின் அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் இதுவரை 15 லட்சம் தாய்மார்கள் பயன்

புதன், ஜூலை 13,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 126 அரசு ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் தாய்மார்கள் பலனடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா , கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்பொழுது 126 சீமாங்க் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 மையங்கள் மருத்துவக்

உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு  தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜூலை 13,2016, பணியின்போது உடல்நலக் குறைவு, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் தனது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் விவரம்: சென்னை பெருநகர புனித தோமையர்மலை உதவி ஆணையாளர் கே.கே.முருகேசன், புதுக்கோட்டை ஏம்பல், ஆய்வாளர் குமாரி (சிவகங்கை), உதவி ஆய்வாளர்கள் கே.கணேசன் (சேலம் மாநகர அரசு மருத்துவமனை),

குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

செவ்வாய், ஜூலை 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் பெருமளவில் இணைந்து வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். திட்டுவிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் : நெல்லை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரை

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் : நெல்லை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரை

செவ்வாய், ஜூலை 12,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. நூறு சதவிகித வெற்றி பெற அயராது பாடுபடுவது என நெல்லையில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாளையங்கோட்டை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரெட்டியார்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலருமான பா.நாராயண பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மருதூர் கே.ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் இ.நடராஜன், வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கே.பெரியபெருமாள் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

செவ்வாய், ஜூலை 12,2016, புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள்

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 12,2016, கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்த பொறுப்புக்கு திரு.V.V.செந்தில்நாதன் நியமிக்கப்படுவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 12,2016, கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை., 3.3.2016 அன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான கிராமத்தைச் சேர்ந்த, முனியாண்டி என்பவரின் மகன் அழகர், 30.5.2016 அன்று சென்னை, மயிலாப்பூர் வட்டம், டுமிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஆரோக்கியம், 3.6.2016 அன்று சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி

திங்கள் , ஜூலை 11,2016, சென்னை : 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் கணேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு., தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் காக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நான்கு ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்து

வேதாரண்யம் புதிய நகர செயலாளர் எழிலரசன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வேதாரண்யம் புதிய நகர செயலாளர் எழிலரசன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 11,2016, சென்னை : அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., என்.வி.காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேதாரண்யம் நகர அ.தி.மு.க செயலாளராக எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்

வள்ளியூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது

வள்ளியூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது

திங்கள் , ஜூலை 11,2016, அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து தலைவருமான ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கழக அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.அப்போது தி.மு.க., காங்கிரஸ்,