வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டி அடியுங்கள் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டி அடியுங்கள் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, மே 13,2016, வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடியுங்கள் என, அதிமுக பொதுச் செயலரும் முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.  இரு கட்சிகளும் தமிழகத்துக்கு அளித்த தீமைகளைப் பட்டியலிட்டு, திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக கடந்த 2011-இல் அதிமுகவுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள். 2011-இல் 54 தலைப்புகளில் வாக்குறுதி அளித்து தேர்தல்

மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

வெள்ளி, மே 13,2016, திமுக தலைவர் கருணாநிதி தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பதாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பாளையங்கோட்டையில் இன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும்,முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களின் நலனுக்காக உழைப்பவர் என்றும், தான் மட்டுமே மக்களின் நலனை கருத்தில் கொண்டு உழைத்து வருவதாகவும்

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , மே 12,2016, திருநெல்வேலி: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும்,  நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா. திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: கடந்த 2006

சாயல்குடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட 3000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சாயல்குடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட 3000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன் , மே 12,2016, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் உட்பட, சுமார் 3 ஆயிரம் பேர் அக்கட்சியிலிருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.இ.மு.க. வேட்பாளர் திருமதி. கீர்த்திகா முனியசாமியை ஆதரித்து, சாயல்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் கழக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் J.K.ரித்திஷ், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். தருமர்,

அ.தி.மு.க. 174 தொகுதிகளில் வெற்றி பெறும் : இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் பேரவை கருத்துக் கணிப்பில் தகவல்

அ.தி.மு.க. 174 தொகுதிகளில் வெற்றி பெறும் : இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் பேரவை கருத்துக் கணிப்பில் தகவல்

வியாழன் , மே 12,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.விற்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவரும் நிலையில், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இஸ்லாமிய பத்திரிக்கையாளர் பேரவை நடத்திய கருத்துகணிப்பில், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை புதிய அரசு அமையும் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர ஆதரவு

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

வியாழன் , மே 12,2016, நடைபெறவிருக்கும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது, முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறினார். தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றார். மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார். மதுரையில்

தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

தேர்தல் அறிக்கை அல்ல தி.மு.க. வெளியிட்டது தேறாத அறிக்கை விந்தியா பேச்சு

வியாழன் , மே 12,2016, தி.மு.க. வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல. அது தேறாத அறிக்கை என்று நடிகை விந்தியா பேசினார். தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார். கூடலூரில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்தும், ராசிங்காபுரம், போடியில் போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், தேனி அல்லிநகரத்தில் பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது நடிகை விந்தியா பேசியதாவது:–

எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர் பண்ருட்டி ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர் பண்ருட்டி ராமச்சந்திரன்

வியாழன் , மே 12,2016, எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மணப்பாக்கம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:- எம்.ஜி.ஆர். வழியில்… எம்.ஜி.ஆர் வழியில் வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அரசை நடத்திட,

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு  உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , மே 12,2016, திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள்-சொத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கூறினார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு பேசினார்.  சென்னையில் ஒரே நாளில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலந்தூர் தொகுதி ஆகியவற்றில் ஜெயலலிதா புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, பிற்பகல் 3.25 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து அவர்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று நெல்லையில் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று நெல்லையில் பிரசாரம்

வியாழன் , மே 12,2016, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 20 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.  234 தொகுதிகளிலும் இரட்டை இலை தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் என 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் பிரசாரத்தை கடந்த ஏப்ரல் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில்