புதன், மே 04,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, வடசென்னை வடக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, 64வது வட்ட தி.மு.க செயலாளர் திரு. கொளத்தூர் எம்.கே.லெனின், சென்னை கிழக்கு மாவட்டம், தி.மு.க மாவட்டப் பிரதிநிதி திரு. ஆர். ராமதிலகர் என்கிற கோபால திலகர், 64வது வட்ட தி.மு.க துணைச் செயலாளர் திரு. ஜெ. பாலமுருகன், 64வது வட்ட தி.மு.க பிரதிநிதி திரு. எல். வின்டர், 65வது வட்ட தி.மு.க துணைச்
மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது
செவ்வாய், மே 03,2016, மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக, திமுக நிர்வாகி ஒருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆரத்தி எடுத்தால் தட்டில் பணம் போட வேண்டும். இதற்காகவே ஆரத்தி
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, குமரி மாவட்டங்களில் சரத்குமார் இன்று பிரசாரம்
செவ்வாய், மே 03,2016, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 3-5-2016 அன்று (இன்று) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாங்குநேரி தொகுதி (களக்காடு), ராதாபுரம் (வள்ளியூர்), கன்னியாகுமரி (ஆரல்வாய்மொழி), நாகர்கோவில் (நாகர்கோவில்), பத்மநாபபுரம் (தக்கலை – அண்ணா சாலை), விளவங்கோடு (மார்த்தாண்டம் தாலுகா அலுவலகம்), கிள்ளியூர் (கருங்கல்
விதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
செவ்வாய், மே 03,2016, விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டிற்கு மீண்டும் பதிலளித்துள்ளார். வேளாண்துறை உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கமளித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும்,
ரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி
திங்கள் , மே 02,2016, ரூ.3 கோடியே 27 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருவதாகவும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார். கோவையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:– அத்திக்கடவு–அவினாசி திட்டம் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பவானி ஆற்றின் உபரி நீரை பல நீர் ஆதாரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அத்திக்கடவு–அவினாசி கால்வாய் திட்டம் 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவு – தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
திங்கள் , மே 02,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மதுரையில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி, மதுரையில் இன்று ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.போசு தலைமையில் நடைபெற்ற இந்த
மீஞ்சூர் அருகே தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
திங்கள் , மே 02,2016, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் பட்டமந்திரி பகுதியில் தி.மு.க.பிரமுகர்களின் வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மீஞ்சூர் காவல்துறையினர் தி.மு.க. பிரமுகர்கள் ஜீவா மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகியோர் வீடுகளில்
அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : காங்கிரசின் ஐஎன்டியூசி அதிரடி அறிவிப்பு
திங்கள் , மே 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை, I.N.T.U.C. தொழிற்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளும், நேரில் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவை தெரிவித்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16–5–2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் காளன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், பொதுச் செயலாளர் ஆர்.ஆதிகேசவன்,
தே.மு.தி.க. வேட்பாளரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் : பறக்கும் படை நடவடிக்கை
திங்கள் , மே 02,2016, திண்டிவனம் தொகுதி தேமுதிக வேட்பாளரின் காரில், பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி, ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில், தேமுதிக வேட்பாளராக உதயக்குமார் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியிலிருந்து மரக்காணத்துக்கு காரில் வந்தார். அப்போது, அனுமந்தை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை சுங்கச்சாவடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர் உதயக்குமார் காரை
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: கோவை பொதுக்கூட்டத்தில்முதல்வர் ஜெயலலிதா பட்டியல்
திங்கள் , மே 02,2016, கோவை மற்றும் நீலகிரியில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பட்டியலிட்டு பேசினார். இது குறித்து கோவை கொடிசியா மைதானத்தில் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அளித்த பட்டியல் வருமாறு: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியப் பணிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீலகிரி மாவட்டத்தில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் செயல்படுத்திட சில்லஹல்லா அணை