திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

வியாழன் , ஏப்ரல் 28,2016, பெரம்பலூர் மாவட்டம் புது வேட்டக்குடியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர் ஒருவரை தாக்கினார். பொதுவாக ஊடகங்களின் முன்னிலையில் தொண்டர்களை அடிப்பது கோபப்படுவது போன்ற செயல்களில் பிரபலமானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் திமுகவில் ஒரு விஜயகாந்தை போல் ஆ.ராசா செயல்பட்டுள்ளார்.   புது வேட்டக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் தாமதமாக தொடங்கியதால் குவிந்திருந்த

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக வேட்பாளராக ஆக்னஸ் போட்டியிடுகிறார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக கூறி 1000க்கும் மேற்பட்டோரிடம் ஆக்னஸ் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் இருந்து  60ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  பணம் கொடுத்தவர்களுக்கு

தி.மு.க. – காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை விரட்டியடியுங்கள் : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

தி.மு.க. – காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை விரட்டியடியுங்கள்  : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , ஏப்ரல் 28,2016, மதுரை: நிலக்கரியில் ஊழல், 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழலை செய்த கொள்ளை கூட்டணியான திமுக – காங்கிரஸ் கூட்டணியினர் வாக்கு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று மதுரை சுற்றுச்சாலை, பாண்டிகோயில் அருகில் உள்ள அருள்மிகு பாண்டி

திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை  மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

புதன், ஏப்ரல் 27,2016, ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா திருநின்றவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  தேர்தல் அலுவலகத்தை ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்துப் பேசியதாவது:  தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா அலை வீசுகிறது. மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உயரிய லட்சியத்தோடு, தவ வாழ்க்கையை ஏற்று தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் மகத்தான தலைமையின் கீழ் பொற்கால ஆட்சி தொடர அதிமுக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

புதன், ஏப்ரல் 27,2016, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்து அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ், அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் கழக வேட்பாளர் திரு. மனோகரனை ஆதரித்து, வாக்கு சேகரித்த திரு. செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கே.என்.

மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 6 மாவட்ட வேட்பாளர்களை அறிமுகபடுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம்

மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 6 மாவட்ட வேட்பாளர்களை அறிமுகபடுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று  பிரச்சாரம்

புதன், ஏப்ரல் 27,2016, முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை மதுரை வருகிறார். பாண்டிகோவில் ரிங்ரோடு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரளுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சி : தம்பிதுரை

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி  கருணாநிதி ஆட்சி : தம்பிதுரை

புதன், ஏப்ரல் 27,2016, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை துணைத் தலைவரும் , அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவை அனைவரும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் ஊழல் அதிகம் நடைபெற்றது என்றும், இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், அது கருணாநிதி ஆட்சி தான்

தேர்தல் விதிகளை மீறியதாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது வழக்குபதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது வழக்குபதிவு

புதன், ஏப்ரல் 27,2016, தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிகப்படியான வாகனங்களில் வந்த மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது பாலமேடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.  மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட முன்வராத நிலையில், ஆதனூர் ஊராட்சி தலைவர் சின்னகருப்பன் மனைவி பவானியை வேட்பாளராக திமுக தலைமைக்கழகம் அறிவித்தது.  மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவானி வலையபட்டி அருகே உள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

புதன், ஏப்ரல் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்படைந்துள்ள அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஏற்கெனவே கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

புதன், ஏப்ரல் 27,2016, தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.வினர் மற்றும் கருணாநிதிக்கு பதிலளித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி வரும் கருணாநிதிக்கும், தி.மு.க-வினருக்கும் துறை தோறும் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது