110 வது விதியின் கீழ் தாக்கலான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம் : திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

110 வது விதியின் கீழ் தாக்கலான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம் : திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டமன்றத்தில் 110 வது விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் மளமளவென்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் பொய்யையே ஆயுதமாக கருதும் கருணாநிதி, திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொய்யான பிரசாரம் செய்து வருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே திமுகவின் பொய்ப்பிரசாரத்திற்கு மக்கள் சம்மட்டி அடியை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி விரிவான விளக்கத்தையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.  இது

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தனித் தமிழீழம் அமைவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண

ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

திங்கள் , ஏப்ரல் 25,2016,  முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 16ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி துவங்கியது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் இல்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று மனு தாக்கல் செய்யும் பணி மீண்டும் துவங்குகிறது. வருகிற 29ம் தேதிவரை,

மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் : ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் :  ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலையை ஆதரித்து வாகன பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது.  அதன்படி இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாகன பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த திமுகவினர், அதிமுக பிரச்சார வாகனத்தை வழிமறித்து திடீர்

கட்சியினரிடையே வலுக்கும் எதிர்ப்பால் வாக்கு சேகரிக்க முடியாமல் திணறும் திமுக வேட்பாளர் மைதீன்கான்

கட்சியினரிடையே வலுக்கும் எதிர்ப்பால் வாக்கு சேகரிக்க முடியாமல் திணறும் திமுக வேட்பாளர் மைதீன்கான்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கானுக்கு கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரால் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட முடியவில்லை. திமுக சார்பில் பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்பாளராக மைதீன்கான் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, செல்பேசி டவரில் ஏறி தற்கொலை மிரட்டல், மொட்டை அடித்தல் என்று பல்வேறு போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக

அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதாக மதுரை ஆதினம் அருணகிரி நாதர் ஞானசம்பந்த தேசிகர் கூறினார்.  சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசவில்லை. அதேநேரம் சன்னிதானத்தின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.  பெண்ணாக இருந்து பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெற்றுள்ளார். அதனாலேயே எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். ஏழைகள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால்,

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார். திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.முக வேட்பாளர்கள் 67 பேரை அறிமுகப்படுத்தி பேசினார். மாலை 5.50 மணிக்கு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, தமிழக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் அம்மாவட்டத்தின் தி.மு.க. செயலாளராக கடந்த 1987-1993 ஆண்டுகளுக்கிடையே பொறுப்பு வகித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று 2006-2011 ஆண்டுகளுக்கிடையே தி.மு.க. தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.சமீபத்தில், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அக்கட்சியில்

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, வாரிசுகளை கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இணைந்த தமாகா மூத்தத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.  சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரும், கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சனிக்கிழமை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அப்போது அவருடன் மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் கே.மனோகரன் (கோவை மாநகர்), ஜி.ஆர்.கதிரவன் (மத்திய சென்னை) ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.  திமுக முன்னாள் அமைச்சரும் இணைந்தார்:

மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, உரங்களின் விலை உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம், விவசாயிகள் தற்கொலை பற்றி ஊடகங்களில் தி.மு.க.,வினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய முதல்வர் ஜெயலலிதா, மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க.வை தேர்தல் ஆணையம் கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி கூட்டத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ( சனிக்