தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள்  மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

சனி, மார்ச் 12,2016, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 16ம தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்

ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

ஆங்கிலவழிக் கல்வியை, அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி

சனி, மார்ச் 12,2016, தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்த ஆங்கிலவழிக் கல்வியை, ஏழை மாணவ-மாணவிகளும் எளிதில் பயிலும் வகையில் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இத்திட்டதால் பயனடைந்து வரும் மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இணையாக அனைத்து வகையான கல்வியறிவையும் பெறும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை முதலமைச்சர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

சனி, மார்ச் 12,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அதிக கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களின் நலன் கருதி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், பாம்பன், தங்கச்சி மடம், வேதாளை, டி.மாரியூர்

முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

சனி, மார்ச் 12,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் வனப்பகுதி 2 ஆயிரத்து 501 சதுர கிலோ மீட்டர் அதிகரித்து, தற்போது 26 ஆயிரத்து 345 சதுர கிலோமீட்டராக உள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கத் தேவையான

வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி கடலில் நீர் வீணாகமல் சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி  கடலில் நீர் வீணாகமல்  சேமிக்க, உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சாந்த நன்றி

சனி, மார்ச் 12,2016, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாற்றின் குறுக்கே 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க, உதவிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ராமநாதபுரம் மக்கள் நெஞ்சாந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முதலமைச்சர் செல்விஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக வைகை ஆற்றின் குறுக்கே, கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர், குணப்பனேந்தர், கே.வலசை ஆகிய 4 இடங்களில் தடுப்பணைக்கட்ட 78 கோடி

அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016, தென் சென்னை தெற்கு, தேனி மாவட்டங்களைச் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலவிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில்..: தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பில் இருக்கும் எம்.எம். பாபு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் ஏற்கனவே வகித்து வரும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டத் தலைவராகத் தொடர்ந்து செயலாற்றுவார். தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக,

புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாருக்கும், துணை தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டார். இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியை கைப்பற்றுவேன் என்று கூறி வந்த எர்ணாவூர் நாராயணன் திடீரென்று புதிய கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி, ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று அவர் தொடங்கினார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர்

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிய 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.விலையில்லாமல் சுத்தமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்கள். முதற்கட்டமாக சென்னையில் தற்போது 20 இடங்களில் குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ‘கியூ’வில் நின்று தண்ணீரை பிடித்து செல்கிறார்கள். தனியாரிடம் குடிநீர் வாங்கினால் மாதம் குறைந்தபட்சம் 900 ரூபாய் வரை செலவாகும். இப்போது அரசு விலையில்லாமல் குடிநீர்

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

வெள்ளி, மார்ச் 11,2016, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும், திருநங்கைகளும் சூளுரைத்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்யும் நோக்கில், தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

வெள்ளி, மார்ச் 11,2016, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 4 மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அந்த பகுதி பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த பகுதி என கூறியுள்ளார். 1974