முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

வியாழன் , பெப்ரவரி 11,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம், எஸ்.எஸ்.பிள்ளை தெருவில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. பெண்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு பரிசோதனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள்

சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

வியாழன் , பெப்ரவரி 11,2016, விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக, நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக  உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வியாழன் , பெப்ரவரி 11,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 120 கன அடி வீதம் 85 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

வியாழன் , பெப்ரவரி 11,2016, அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாகர்கோவில் ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட பேரவை செயலாளர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் கவுன்சிலர் அய்யப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க.

நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால

மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழக மக்கள் மீது அதிக அன்பும், அக்கறையும், மரியாதையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசினார். அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார். இந்த 14 திருமணங்களையும் அடுத்தடுத்து தனித்தனியே முதல்வர் நடத்தி வைத்தார். முதலில், அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மகள்,

கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது; அ.தி.மு.க., என்ற பெயரை, எம்.ஜி.ஆர்., அனைத்திந்திய அ.தி.மு.க., என மாற்றியபோது, கருணாநிதி போன்றோர் எள்ளி நகையாடினர். ஆனால் முதல்வர், கடந்த லோக்சபா தேர்தலில், இந்தியாவில், மூன்றாவது பெரிய கட்சியாக,

‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில் பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில்  பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வியாழன் , பெப்ரவரி 11,2016, அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார்.பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது பூனை கதை ஒன்றை கூறினார். ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அந்தப்பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அதே பூனை அவர் ஆசையாக வளர்த்த

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

புதன், பெப்ரவரி 10,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு 113-வது வார்டு பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு அமைச்சர் திருமதி. பா. வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நல்ல தண்ணீ்ர் ஓடைக்குப்பம் பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, இலவச

தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

புதன், பெப்ரவரி 10,2016, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 45 TMC தண்ணீர் தரவேண்டும் என்று கடந்த ஆண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், கர்நாடகா தரமறுத்துவிட்டது. எனவே, முதலமைச்சர்  ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி