சிறு வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

சிறு வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

செவ்வாய், பெப்ரவரி 02,2016, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி மதிப்பில் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் இந்த கடன் உதவி வழங்கும் முகாம் கீழமாரட் வீதி, தயிர் மார்க்கெட்டில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர்

சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 02,2016, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்ட சிறு வணிகர் கடனுதவி திட்ட முகாம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட, பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் தெருவோர சிறு வணிகர்கள் பெட்டிக்கடை நடத்துவோர் முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம்

மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி:முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 02,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தேனி மாவட்டம், நாராயணதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம்; திருப்பூர் மாவட்டம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அச்சுதானந்தம்; ஆகிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் பணியிலிருக்கும் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராமு; கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பகுதியைச் சேர்ந்த சுபாஷ்; கடலூர்

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை எழுச்சிதின பொதுக்கூட்டங்கள் 7-ம் தேதி நடைபெறும்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை எழுச்சிதின பொதுக்கூட்டங்கள்  7-ம் தேதி நடைபெறும்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 02,2016, கழக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் எழுச்சிதின பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இக்கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும்,

கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்ட கழக நிர்வாகிகள் கே..பாலசுப்பிரமணி மற்றும் லயன் எஸ். ரவிச்சந்திரன் நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்ட கழக நிர்வாகிகள் கே..பாலசுப்பிரமணி மற்றும் லயன் எஸ். ரவிச்சந்திரன்  நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், பெப்ரவரி 02,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழக கொள்கை குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால், வடசென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. K.பாலசுப்பிரமணி மற்றும் திரு. லயன் S. ரவிச்சந்திரன் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய

ஸ்ரீரங்கத்தில் காய்கறி, உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

ஸ்ரீரங்கத்தில் காய்கறி, உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

செவ்வாய், பெப்ரவரி 02,2016 திருச்சி ஸ்ரீரங்கத்தில் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஸ்ரீரங்கம் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் 5 டன் காய்கனி மற்றும் உணவுக் கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உயிரி எரிவாயு கூடம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து, இதற்காக 90

முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட, மகளிரணி சார்பில் 21 விருப்ப மனுக்கள்:இதுவரையில் 19,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்று சாதனை!

முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட, மகளிரணி சார்பில் 21 விருப்ப மனுக்கள்:இதுவரையில் 19,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்று சாதனை!

செவ்வாய், பெப்ரவரி 02,2016, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அந்த கட்சிகளில் விருப்ப மனுக்கள் குவிகின்றன. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கடந்த 20–ந்தேதி முதல் பிப்ரவரி 3–ந்தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அ.தி.மு.க.வினரிடம்

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று புதிய வரலாறு படைக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று  புதிய வரலாறு படைக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், பெப்ரவரி 02,2016, சட்டமன்ற தேர்தலில் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்றும், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்று காட்ட வேண்டும் என்றும் கட்சியின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது; பேரவை மாவட்ட செயலாளர்களாகிய உங்களை எல்லாம் இன்று சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மிகுந்த கடமை உணர்வோடு கட்சி வளர்ச்சி நிதியைத் திரட்டி இன்று கொண்டு வந்து கொடுத்ததற்காக என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி “புதிய நம்பிக்கை மையத்தை” அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் புதிய நம்பிக்கை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.எச்.ஐ.வி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொள்ளும் நம்பிக்கை மைய திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட

கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கனவுகள் நனவாகிடவே கைதூக்கி நிற்க வைத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

திங்கள் , பெப்ரவரி 01,2016, தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான அற்புதத் திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 16.01.2012 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயனடைகின்றனர். மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் ஏழை, எளிய கிராமப்புற