முதலமைச்சர் ஜெயலலிதாவை,டாக்டர் வி. சாந்தா சந்திப்பு : பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை,டாக்டர் வி. சாந்தா சந்திப்பு : பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை, சென்னை புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து, தனக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சென்னை புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா, இன்று சந்தித்து தனக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். அப்போது, டாக்டர்

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 110 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மொத்தம் 3,636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறந்து வைத்தார். மேலும், 14,878 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், 6,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். உற்பத்தியைப்

தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016, மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நம் விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

நம் விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016, 2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்களுக்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் விழிப்புடன் பணியாற்றி ஜனநாயக வயலில் இருந்து நம்முடைய விளைச்சலை வெற்றிகரமாக

திமுகவில் உட்கட்சி பூசல் : பதவிக்காக மோதல் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து

திமுகவில் உட்கட்சி பூசல் : பதவிக்காக மோதல் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து

வெள்ளி, ஜனவரி 29,2016, உட்கட்சிப் பூசல்களுக்கு விதிவிலக்காக எந்த அரசியல் கட்சியும் இருந்ததில்லை. அந்த வகையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுகவிலும் உட்கட்சிப் பூசல்கள் எழுந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் வாரிசுகளுக்கு இடையிலான பிரச்னைகள் தொடங்கி, மாவட்டச் செயலாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வரை பல்வேறு நேரங்களில் உட்கட்சிப் பூசல்கள் தலை தூக்கியுள்ளன. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவை அதிகரிப்பதை காண முடிகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளர்கள் தேர்வில்

சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு!

சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு!

வெள்ளி, ஜனவரி 29,2016, சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு அடைந்துள்ளது; இதுவரை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தி.மு.க.,வில் வெறும் 200 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர். துவக்க நாளில் இருந்தே விருப்ப மனு கொடுக்க வந்த கூட்டத்தால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் களை கட்டியது. ‘சீட்’ கேட்டு மனு கொடுக்கும் ஒவ்வொருவரும் முதலில் முதல்வர் போட்டியிட மனு கொடுத்த பின்னரே, தனக்கு பணம் கட்டுவதை

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருமூர்த்தி அணை இன்று திறப்பு:94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருமூர்த்தி அணை இன்று திறப்பு:94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெள்ளி, ஜனவரி 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை

திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ப.மோகன் நேரில் ஆய்வு

திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ப.மோகன் நேரில் ஆய்வு

வியாழன் , ஜனவரி 28,2016, திருக்கோவிலூரில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் மோகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நகரமாக திருக்கோவிலூர் இருந்து வருகிறது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிகளின் நிலை குறித்து அமைச்சர் ப.மோகன் நேரில்

அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது

அரசின் 25 சதவீத மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் இன்று   நடைபெற்றது

வியாழன் , ஜனவரி 28,2016, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளோர் அரசின் 25 சதவீத மூலதன மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி, தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத அரசு மூலதன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் 1,31,579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில்  1,31,579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வியாழன் , ஜனவரி 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியம் மூலம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிதியுதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு