ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் :  பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பாராளு மன்றத்தில் வற்புறுத்தினார்கள். மாநிலங்களவை நேற்று காலையில் தொடங்கியதும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீûஸ ஏற்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் வா. மைத்ரேயன், ஆர்.லட்சுமணன் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட

ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த 429 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல்

ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த 429 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல்

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  மறைவால் அதிர்ச்சியில் உயிர் இழந்த 429 அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டு பல்வேறு வகைகளில் மரணமடைந்தவர்களில், முதல் கட்டமாக 166 பேர்களின் குடும்பத்தினருக்கு, கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியுதவியும்; தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் ; டி.டி.வி. தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்  ; டி.டி.வி. தினகரன் பேட்டி

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.எ.க்கள், எம்.பி.கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:- ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்த தீபா கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். மக்கள் எனக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். நான் இதுவரை யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. திமுக, சசிகலா குடும்பத்தினர்

ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ரூ.1580 கோடி மதிப்பீட்டிலான கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு :- பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் சொந்தக் குடியிருப்பு வசதி இல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய-மாநில அரசு நிதியுதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2016-17-ஆம் ஆண்டில் 329 பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த 50 ஆயிரத்து 170

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா வெற்றிபெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அவர், காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான ஆவணங்களில் குடும்பத்தார் என கையெழுத்திட்டது யார்? : தீபா கேள்வி

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான ஆவணங்களில் குடும்பத்தார் என கையெழுத்திட்டது யார்? : தீபா கேள்வி

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கை :- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளால் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரிக்கின்றன. அவற்றிற்கு பதில் காண உடனடியாக நீதி விசாரணை தேவை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து,

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, திருநெல்வேலி : தமிழகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் பேசியதாவது :- இந்த அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், அடுக்கடுக்கான பணிகளை செய்துள்ளது. முதல்வர் பதவியேற்றவுடன், 5 சிறப்புத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு ரூ.200 கோடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை  சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டால், அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை அவரது அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர்

16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, சென்னை  – தமிழக சட்டசபை வரும் 16-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது குறித்து தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 (1)-ன் கீழ், பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கீழ் அடுத்த கூட்டத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி காலை 10-30 மணிக்கு சென்னை