முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

திங்கள் , ஜனவரி 18,2016, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று காலை 7.00 மணிக்கு தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையொட்டி, ஆரம்ப

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று, வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இரவு-பகல் பாராமல் பாடுபட போவதாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சூளுரை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று, வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இரவு-பகல் பாராமல் பாடுபட போவதாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சூளுரை

ஞாயிறு, ஜனவரி 17,2016, அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாளான இன்று, சென்னையில் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்ட முதலமைச்சர், கழக நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு சாலையின்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு.எம்.ஜி.ஆரின் சிலைக்கு,புரட்சித்தலைவி முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்

எம்.ஜி.ஆரின்  பிறந்தநாளை முன்னிட்டு.எம்.ஜி.ஆரின் சிலைக்கு,புரட்சித்தலைவி முதலமைச்சர் ஜெயலலிதா  மாலை அணிவித்து பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்

ஞாயிறு, ஜனவரி 17,2016, அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் 99 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் தொகுப்பினை கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா.வளர்மதி, இரண்டாம் தொகுப்பினை கழக மகளிர்

தமிழுக்கு அடையாளம் திருக்குறள்.தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்வர் ஜெயலலிதா:தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் மூ.ராஜாராம் பேச்சு

தமிழுக்கு அடையாளம் திருக்குறள்.தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்வர் ஜெயலலிதா:தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் மூ.ராஜாராம் பேச்சு

ஞாயிறு, ஜனவரி 17,2016, தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கிப் பேசினார். திருவள்ளுவர் விருது-முனைவர் வி.ஜி.சந்தோசம், தந்தை பெரியார் விருது-தருமபுரி வி.ஆர்.வேங்கன், அண்ணல் அம்பேத்கர் விருது-முன்னாள் அமைச்சர் எ.பொன்னுசாமி, பேரறிஞர் அண்ணா விருது-பேராசிரியர்

6 அம்மா மருந்தகங்கள், 13 பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 88 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

6 அம்மா மருந்தகங்கள், 13 பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 88 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ஞாயிறு, ஜனவரி 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் காடம்பாடி கிளைக்கு 54 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும். 86 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் அலுவலகக் கட்டடங்கள், சேமிப்புக் கிடங்குகள், அம்மா மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்ததோடு, மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட

பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஜனவரி 17,2016, புதுடெல்லி – பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை திரும்பபெற வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசாவும், டீசலுக்கு ரூ.1.83–ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்ப

முன்பு பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா

முன்பு பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, ஜனவரி 17,2016, சிறப்பான வெற்றியை பெற தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த தினத்தை ஒட்டி, கட்சியினருக்கு சனிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள மடலில் கூறியுள்ளதாவது:- கலைத் துறையிலும், அரசியலிலும், பொதுத் தொண்டுகளிலும் ஈடுபடுத்திய எம்.ஜி.ஆரின் தடங்களை வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதையாகக் கொண்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். இரட்டை இலக்கத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இறுதி ஆண்டு இதுவாகும்.

முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை படைத்துள்ளார்:”திமுக”வின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ பேச்சு

முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை படைத்துள்ளார்:”திமுக”வின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ பேச்சு

சனி, ஜனவரி 16,2016, துக்ளக் பத்திரிகையின் 46 வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர் விழாவில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ.ராமசாமி பேசியது: தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு காவிரி பிரச்சினை ஆகியவற்றில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

சனி, ஜனவரி 16,2016, நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக 90 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர், பருவமழையால் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அளித்த அறிக்கையின்பேரில், விவசாயிகளின் நலனில் என்றும் அக்கறைகொண்டுள்ள முதலமைச்சர்

ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி, ஜனவரி 16,2016, தமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனிதப் பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இந்தப் புனிதப் பயணம், வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். தமிழக அரசின்