கவர்னர் ரோசய்யாவுக்கு,முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து:முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

கவர்னர் ரோசய்யாவுக்கு,முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து:முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

வெள்ளி, ஜனவரி 01,2016, புத்தாண்டையொட்டி கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் – அமைச்சர் ஜெயலலிதா புத்தாண்டையொட்டி கவர்னர் கே.ரோசய்யாவுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பிவைத்தார். அந்த கடிதத்தில், மகிழ்ச்சியான 2016 புத்தாண்டில் தங்களுக்கு தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை: செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை: செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஜனவரி 01,2016, இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை என்று செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று காலை நடந்தது. முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 10.45 மணிக்கு அரங்கத்திற்கு வந்தார். அதனை தொடர்ந்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்

முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி ஜல்லிக்கட்டு நடைபெற அவசரசட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி ஜல்லிக்கட்டு நடைபெற அவசரசட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்

வெள்ளி, ஜனவரி 01,2016, சென்னை : ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற, மத்திய அரசுஅவசரச் சட்டம் கொண்டுவர, முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுஆவன செய்ய வேண்டும் என்று அதிமுக பொது்க்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி. திடலில் நடைபெற்றது. இந்த கூட்ட்த்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்வைத்த தீர்மானத்தின் விவரம்; `ஜல்லிக்கட்டு’ என்ற வீர விளையாட்டு சங்க காலம் முதல் கடந்த பலநூறு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின்சாகச

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழுவில் பாராட்டு

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழுவில் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 01,2016, சென்னை :தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய ரூ 2லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்சாரம்இன்றி இருளில் மூழ்கிக் கிடந்ததன் காரணமாகவும், காங்கிரஸ்-திமுககூட்டணியில் இயங்கிய மத்திய அரசின் நிலையற்ற வரிக் கொள்கைகாரணமாகவும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு சர்வதேசமுதலீட்டாளர்களும், உள்நாட்டுத் தொழில்

உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

உயரிய வாழ்வு, நீங்காத வளம் தரும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்:முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

வியாழன் , டிசம்பர் 31,2015, மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக

சட்டப்பேரவைத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப வியூகம் அமைத்து முடிவு எடுப்பேன்: அதிமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு

சட்டப்பேரவைத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப வியூகம் அமைத்து முடிவு எடுப்பேன்: அதிமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , டிசம்பர் 31,2015, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வியூகங்கள் வகுத்து சரியான முடிவை எடுப்பேன் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியது: கடந்த நான்கரை ஆண்டு காலமாக, குறை காண முடியாத அளவுக்கு நிறைவான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தங்கள் கற்பனைக்கு தோன்றிய பொய்களை எல்லாம்

தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் : கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 14 தீர்மானம் நிறைவேற்றம்

தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் : கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 14 தீர்மானம் நிறைவேற்றம்

வியாழன் , டிசம்பர் 31,2015, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்திட முதலமைச்சரின் மேலான வழிகாட்டுதலின்படி கழக தொண்டர்கள் களப்பணியாற்ற சூளுரைத்தும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர்

வியாழன் , டிசம்பர் 31,2015, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கில் பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தையொட்டி, அ.இ.அ.தி.மு.க. கொடிகள்

வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.4 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.4 லட்சம் நிதியுதவி

வியாழன் , டிசம்பர் 31,2015, நெல்லை அருகே கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயி, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, சுப்பிரமணியன் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை அவரது

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான தள்ளுபடி விற்பனை:அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான தள்ளுபடி விற்பனை:அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

வியாழன் , டிசம்பர் 31,2015, சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான 40 சதவீத தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கோகுல இந்திரா சென்னையில் தொடங்கிவைத்தார். முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடத்தும் “” பொங்கல் – 2016 சிறப்புகைத்தறி கண்காட்சி “” சென்னை, ஆழ்வார் பேட்டை, எல்டாம்ஸ் சாலையில்உள்ள சி.பி. ஆர்ட் சென்டர் மெயின் ஹாலில் நேற்று தொடங்கியது வரும் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும்