முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி,அ.தி.மு.க பொதுக்குழு- செயற்குழு இன்று கூடுகிறது

முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி,அ.தி.மு.க பொதுக்குழு- செயற்குழு இன்று கூடுகிறது

வியாழன் , டிசம்பர் 31,2015, சென்னை : கழக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்த பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து திருவான்மீயூர் வரை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை திருவான்மியூர்,

சென்னையில் மழையால்,வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறிய மக்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி

சென்னையில் மழையால்,வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறிய மக்கள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 30,2015, சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக, அடையாறு கரையோரம் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, முதற்கட்டமாக சென்னை ஒக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 115 குடும்பங்கள், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக குடியேறியுள்ளன. மழை வெள்ளத்தால் வாழ்க்கையை இழந்த தங்களுக்கு, மழையின் ஈரம் காய்வதற்குள், புதுவீடு வழங்கி மறுவாழ்வு அளித்த முதலமைச்சர்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ’கற்றல் கையேடு’ முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ’கற்றல் கையேடு’ முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

புதன், டிசம்பர் 30,2015, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ’கற்றல் கையேடு’ முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்தை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பள்ளி மாணவ, மாணவி

பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.195 கோடி வழங்கப்பட்டுள்ளது

பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர்   ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.195 கோடி வழங்கப்பட்டுள்ளது

புதன், டிசம்பர் 30,2015, தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.195 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 563 வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை (29.12.2015) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள். 1.மக்களவை துணைத்

மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்: பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி

மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்: பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 30,2015, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, புதுப்பேட்டை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. கழக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் திரு. S. முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

43 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு நல வாழ்வு முகாம் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

43 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு நல வாழ்வு முகாம் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன்கிழமை , டிசம்பர் 30, திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான யானைகளுக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில், வரும் 7-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திட, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில் பங்கேற்கும் தமிழக திருக்கோயில்கள், திருமடங்களுக்குச் சொந்தமான 41 யானைகள், புதுச்சேரியைச் சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 43 யானைகளுக்கான மொத்த

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க வழங்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் முதல்வர்   ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க வழங்கப்பட்டன

புதன்கிழமை , டிசம்பர் 30, 2015, தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன. 23 விவசாயிகளுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் டிராக்டர்களும்,

டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடம் கட்டுவதற்காக ராமேஸ்வரத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் நன்றி

டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடம் கட்டுவதற்காக ராமேஸ்வரத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் நன்றி

செவ்வாய்கிழமை, டிசம்பர் 29, 2015, சென்னை, ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு மத்திய அரசு நினைவகம் அமைக்க தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நன்றி தெரிவித்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– ‘‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு

பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 29,2015, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு 486 கோடியே, 36 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் ஜெயலலிதா, 5 குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாயத்தை அடுத்து, கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது –

சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 29,2015, சென்னையில் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுளை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில், சென்னையில் அண்மையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம்  முதற்கட்டமாக சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை