முதல்வர் எங்களை மனசார வாழ்த்தினார்!- நாசர்

முதல்வர் எங்களை மனசார வாழ்த்தினார்!- நாசர்

Tuesday, November 17, 2015 சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா மனதார வாழ்த்தியதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.                                               தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.                               புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் – வெள்ளநீரை அகற்ற இரவு-பகலாக அதிகாரிகள், அமைச்சர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளாக அறிவிப்பு – அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் – வெள்ளநீரை அகற்ற இரவு-பகலாக அதிகாரிகள், அமைச்சர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளாக அறிவிப்பு – அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், இரவு-பகல் பாராமல் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார். சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு, சேணியம்மன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு. பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்து, தங்களது மகன்களின் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அழைப்பிதழை வழங்கினர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண அழைப்பிதழை வழங்கினார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், T.V.S. மோட்டார் நிறுவனத் தலைவருமான திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண

மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், நவம்பர் 17,2015 சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன . Fort-Tondiarpet 94450 00484 Purasawakkam-Perambur 94450 00485 Egmore-Nungambakkam94450 00486 Mylapore-Triplicane 94450 00487 Mambalam-Guindy 94450 00488 திருவள்ளூர் மாவட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல் : சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத நிலையில், விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும் கருத்து

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல் : சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத நிலையில், விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும் கருத்து

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் ஏதும் இல்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

November-17;2015 சென்னை: வாக்குகளை கவர்வதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தவறான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா மக்கள் மத்தியில் பேசினார். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குஉட்பட்ட புது வண்ணாரப் பேட்டையிலுள்ள வீரராகவன் தெரு, தண்டையார்பேட்டையிலுள்ள எல்லைய முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு,எண்ணூர் ஹை ரோடு, கொருக்குப்பேட்டையிலுள்ள ஜெ ஜெ நகர்,சுண்ணாம்புக் கால்வாய், திருவள்ளூர் நகர், கொடுங்கையூரிலுள்ள

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

November 16, 2015 சென்னை: சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நிவாரணப்பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெருமழை பொழிந்து வருகிறது. முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி நான் உத்தரவு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

16/11/2015 சென்னை: வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு

அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையின் கீழ், கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் பூண்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க.வில் இணைய அம்மாநில மக்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை பெற்றுச் செல்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த சிறப்பான திட்டங்களால், பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை, அ.இ.அ.தி.மு.க.விற்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், அந்தமானிலும், அ.இ.அ.தி.மு.க. வேறூன்றி விட்ட நிலையில், கேரளாவில் ஏராளமானோர்