தென்மேற்கு வங்கக் கடலில், தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை : மேலும் 5 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்கக் கடலில், தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை : மேலும் 5 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில், மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தமான் தென்கிழக்கே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர், தாயகம் வந்தடைந்தனர் – தங்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர், தாயகம் வந்தடைந்தனர் – தங்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சிகளையடுத்து, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்களும் தாயகம் திரும்பினர். தங்களை விடுவிக்க அயராது முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். பாரம்பரிய பாக் நீரின கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்கதையாக உள்ளது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பத்திரமாக விடுவிக்க

முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில், வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள உள்நாட்டு பாதுகாப்பு குறித்த “Home Land Security Dialogue” கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதையொட்டி, சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன், தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், தமிழகம் முழுவதும் சுமார் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் கட்டடங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், தமிழகம் முழுவதும் சுமார் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் கட்டடங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், சென்னை, திருமங்கலத்தில் 60 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 304 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 ஆற்றுப் பாலங்கள், 2 மேம்பாலங்கள், 3 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 1 இரயில்வே கீழ்பாலம், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் – தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் – தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 10-ம் தேதியன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், தெங்குமரஹாடா கிராமத்தில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட திருமதி கலாமணியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 4 லட்சம் ரூபாய்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது, நாளுக்கு நாள் மழை தீவிரமாகி வருகிறது. வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

இயற்கையோடு மனிதன் போராட முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பதுதான் நியதி. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது, பல்வேறு நிவாரணப்பணிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளித்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை குறைகூறி அரசியல் நடத்தும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுனாமி, பேரலைகள், பெருந்துன்பம் எல்லாம் இயற்கையினால் ஏற்படுவது. இவற்றோடு மனிதன் பேராட முடியும். ஆனால் வெற்றிபெறமுடியாது என்பதை உலகம்

வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலின் தென்கிழக்கே, கேரள மாநில கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாகவும், வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலக் கடல் பகுதியில் அரபிக் கடலுக்கு தென் கிழக்கே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, நேற்று

வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால், உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மழையினால் உயிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.