கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் தீவிரம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் விநியோகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், முழுவீச்சில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டும், நேரில் பார்வையிட்டும் துரிதப்படுத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில், மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த நிதியுதவியான, தலா 4 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 28 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் நேரில்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இன்று தாயகம் திரும்புகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டி, பிரதமருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். இந்த நிலையில், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 126 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க

முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர்; சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது, கட்சியின் கறம்பக்குடி முன்னாள் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம்; அவரது மனைவியும், கறம்பக்குடி ஒன்றிய தலைவருமான கெங்கையம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ‘தாய் சேய் நல விடுதி அமைப்பது தொடர்பாக, அமைச்சரிடம் ஆலோசிக்க சென்ற போது, ஜாதியை சொல்லி திட்டி அவமானப்படுத்தினார்’ என, இவர்கள் கூறியதை அடுத்து, அமைச்சருக்கு எதிராக, முத்தரையர் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதில், 1,852 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, இம்மாதம் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்லக்காபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் திரு. P. தங்கமணி, அனைத்துத் துறை அதிகாரிகளுடன், முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி

வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.

மழை நிவாரணப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு 5 அமைச்சர்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்

மழை நிவாரணப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு 5 அமைச்சர்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்

தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள்   ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும் வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால் தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு ஏற்ற வகையிலான 6 பெரிய

முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.                           இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை

சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை: கோட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவைகொட்டும் மழையிலும் அ.தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.  முதலமைச்சர் ஜெயலலிதா , கடந்த அக்டோபர் மாதம் 14 ம்தேதி கோடநாட்டுக்கு பயணமானார். அங்கிருந்தவாறே அரசுப்பணிகளை மேற்கொண்டார். உயர்கல்வித்துறை, மின்துறை, பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். ஆர்.கே.நகரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம்