அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை

ஆகஸ்ட் 08 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை :  விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். வரும் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும், 15ம் தேதி சுதந்திர தின விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களும் இணைந்துள்ளதால் 4 நாட்கள் தொடர்ந்து அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் தங்கிப் படிக்கும், வேலை பார்க்கும்

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

ஆகஸ்ட் 07 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் 10-வது வார்டு திமுக செயலர் ஜி.ராஜேஷ் தலைமையில் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் கே.பழனிசாமி வீட்டில் நேற்று காலை நடந்தது. அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர்பழனிசாமி கூறியதாவது:- நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குபெற

நெசவாளர்களின் வாழ்வு செழிக்க,பட்டு- கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்துங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

நெசவாளர்களின் வாழ்வு செழிக்க,பட்டு- கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்துங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஆகஸ்ட் 06 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : வாரம் ஒருமுறை கைத்தறி ஆடைகளை உடுத்தி நெசவாளர்களின் வாழ்வு செழிக்க உதவ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-  1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின்நினைவாகவும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழில் ஆற்றி வரும் பங்களிப்புகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை

டிடிவி தினகரன் அறிவித்த புதிய நியமனங்கள் செல்லாது : அமைச்சர் ஜெயகுமார்

டிடிவி தினகரன் அறிவித்த புதிய நியமனங்கள் செல்லாது : அமைச்சர் ஜெயகுமார்

ஆகஸ்ட் 05 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : டிடிவி தினகரன் அறிவித்த புதிய நியமனங்கள் செல்லாது என்று தெரிவித்த ஜெயகுமார் ஆட்சியை கவிழ்க்க யார் சூழ்ச்சி செய்தாலும் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றும் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய நிதியமைச்சர் ஜெயகுமார் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறுகையில்:- குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான பிரச்சினை

ரூ.26 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ரூ.26 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆகஸ்ட் 05 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : நிதி, பதிவு, மீன்வளம், கால்நடை ஆகிய துறைகளுக்காக ரூ.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு பதில் சொந்த கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டு களில் 33 சார் பதிவாளர் அலுவல கங்கள் உட்பட 19 பதிவுத்துறை ஒருங்கிணைந்த

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் டிடிவி தினகரன்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் டிடிவி தினகரன்

ஆகஸ்ட் 04 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று சென்னையில் அறிவித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன், சி.சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி, டிகேஎம் சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன் சேலஞ்சர் துரை, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.பி.ஆதித்தனு, சாருபாலா தொண்டைமான், எஸ்.காமராஜ், மாணிக்கவாசகர் ஆகியோர்

தீரன் சின்னமலை நினைவு நாள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

தீரன் சின்னமலை நினைவு நாள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

ஆகஸ்ட் ,03 , 2017 , வியாழக்கிழமை, சென்னை : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பா.பென்ஜமின், துரைக்கண்ணு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள்

கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

ஆகஸ்ட் 2 , 2017 , புதன்கிழமை, சென்னை : கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்தார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். கண்காட் சியை பார்வையிட்ட பிறகு நிருபர் களிடம் அவர் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல்

அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

ஆகஸ்ட் 1 , 2017 ,செவ்வாய்க்கிழமை,  சென்னை : அதிமுகவின் கட்சித் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அவர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகிறார் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மற்ற மாவட்டங்களில் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை

சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு

சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு

ஜூலை ,31 ,2017 , திங்கட்கிழமை, சென்னை : 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 34-வது உலக