முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் , நவம்பர் 21,2016, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் குழு, லண்டன்–சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் அளித்த சிகிச்சையின் பயனாக முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். தினமும் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக செயற்கை சுவாசம் இல்லாமல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

திங்கட்கிழமை, நவம்பர் 21, 2016, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இட்லி சாப்பிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை யால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி

முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார் : அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார் : அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்

திங்கள் , நவம்பர் 21,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார், என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நேற்று முன்தினம் சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைந்ததன் அறிகுறியாக இந்த நிகழ்வை கருதும் அதிமுகவினர், அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே அதனை கொண்டாடி மகிழ்ந்தனர், இதற்கிடையே இடைத்தேர்தல் களத்தில் இருந்து அமைச்சர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி : அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி : அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்

ஞாயிறு, நவம்பர் 20,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்  தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்ததை அடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.முதலமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆடிப்பாடியும், இனிப்புகளை வழங்கியும்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

ஞாயிறு, நவம்பர் 20,2016, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக அமைதியாக நடந்து முடிந்தது.இதன் முடிவுகள் 22-ம் தேதி  அறிவிக்கப்படும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி

ஞாயிறு, நவம்பர் 20,2016, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட்டதால் இன்றுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி  கூறியுள்ளார்.  அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை அங்குள்ள சாதாரண சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததன் அறிகுறியாக இந்த சாதாரண வார்டு மாற்றம் கருதப்படுகிறது. அப்பல்லோ வாயிலில் இருந்த அ.தி.மு.க

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சனி, நவம்பர் 19,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இன்று தனி அறைக்கு மாற்றப்பட்டார். இச்செய்தியை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி,

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

சனி, நவம்பர் 19,2016, தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணி முதல் முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

சனி, நவம்பர் 19,2016, சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

வெள்ளி, நவம்பர் 18,2016, சென்னை : முதல்வர்  ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார். அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.  முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், நாளமிள்ளா சுரப்பி மருத்துவ நிபுணர் ஆகிய  நிபுணத்துவம் வாய்ந்த