தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை; தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும்

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை ; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை ; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, ஆளுநர் தனது நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய வித்யாசாகர் ராவ் 2-ஆவது முறையாக மருத்துவமனைக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில்  நாள்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சிறப்பு தொழுகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் அருகேயுள்ள சேங்கல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட சிறப்பு பிரார்த்தனை பேரணி நடைபெற்றது.இதில் அமைச்சர் செல்லூர் கே .ராஜு மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, தமிழக விளையாட்டு வீரர் –

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

சனி, அக்டோபர் 22,2016, திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது. அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமியும் தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளது திமுக.   திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில்

நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் வள்ளியூரில் தொடங்கியது

நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் வள்ளியூரில் தொடங்கியது

சனி, அக்டோபர் 22,2016, நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் நெல்லை அருகே வள்ளியூரில் தொடங்கியது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் இரண்டு மாத இலவச பயிற்சி

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

சனி, அக்டோபர் 22,2016, 2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு, அரிய தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in\ta\forms\teptmam\1 என்ற இணையதளத்திலிருந்து

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

சனி, அக்டோபர் 22,2016, சென்னை ; விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் என்று புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை வருமாறு;  விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவி செய்பவர்கள் மற்றும் கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல் முகவரியை கேட்டு கொண்டு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும். இடர்பாடுகளில் உதவியவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்க

முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் உணவை தானே சாப்பிடுகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் உணவை தானே சாப்பிடுகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

சனி, அக்டோபர் 22,2016, சென்னை, உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக பேசி வருகிறார்,உணவை தானே சாப்பிடுகிறார் என அப்பல்லோ  மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதியன்று காய்ச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு, சுவாச ஆதரவு, நோய் தொற்றுத்துறை

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016, 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிற்சாலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த தொழிலாளர்களுக்கு 8,400 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா