விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஊக்கம் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டு

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஊக்கம் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016, தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு பலகோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் திரு.விஜய் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரியோ-டி-ஜெனிரோ நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஒன்று புள்ளி எட்டு ஒன்பது

12,500 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

12,500 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், 2016-2017ம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 12,500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். சமூக நலத் துறையின் மூலம், ஏழை பெற்றோர்களின் பெண்கள்,

நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, நீலகிரி மாவட்ட தொழில் குழுக்களுக்கு போக்குவரத்து வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும்,இடுபொருள் சேமிப்பு மற்றும் பசுந்தேயிலை கொள்முதல் மையம் அமைத்திட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடனுதவி ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக, 5 குழு உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளையும் காசோலைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஒரே வகையான சிறுதொழில் செய்வோரை, கிராம அளவில் ஒருங்கிணைத்து தொடர் சேவைகளை

கடற்பாசி பயிரிடும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் ; 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு தலா 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்

கடற்பாசி பயிரிடும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் ; 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு தலா 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாக தொடக்கி வைத்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள

நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை, தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு முழுமனதுடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார், சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு  பேசியதாவது: சின்னமலை, கிண்டி, ஆலந்தூர்,

சென்னையை நவீன நகரமாக்கும் லட்சியம் நிறைவேறியது ; மெட்ரோ ரெயில்சேவையை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சென்னையை நவீன நகரமாக்கும் லட்சியம் நிறைவேறியது ; மெட்ரோ ரெயில்சேவையை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை : 21-ம் நூற்றாண்டில் ‘‘சென்னையை நவீன நகரமாக்கும் என்னுடைய லட்சியம் நிறைவேறியுள்ளது’’ என்று மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா  பெருமிதத்தோடு கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் கடந்த ஆண்டு கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான மெட்ரோரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், காணொலிக்காட்சி மூலமாக சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை

ரூ.46 கோடி செலவில் 200 புதிய பஸ்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ரூ.46 கோடி செலவில் 200 புதிய பஸ்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஆர்.கே.நகர் பகுதிக்கு 3 மகளிர் சிறப்பு பஸ்களையும்,1 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளை போக்குவரத்துத் துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். September 21, 2016 தமிழகம் அ+ அ- சென்னை

சின்னமலை–விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

சின்னமலை–விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை ; சென்னை விமானநிலையம் – சின்னமலை வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முதல்வர் ஜெயலலிதா, நேற்று சென்னை தலமைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த

அ.தி.மு.க.நிர்வாகி சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க.நிர்வாகி சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

புதன், செப்டம்பர் 21,2016, கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் மற்றும்மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் சிக்கந்தர் பாட்ஷா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்சசெயலாளர், முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கோவை  மாநகர் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைத்தலைவரும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவருமான ஏ.சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் உடல் நலக்குறைவால் மரமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச்சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா-வை இழந்து வாடும்

கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை : ராதாபுரத்தில் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற கோதையாறு  அணை இன்று முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,