முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளி, செப்டம்பர் 16,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பபட்டது. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளான நேற்று, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சார்பாக, கழக மக்களவைக் குழு செயலாளர் டாக்டர்

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 16,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளான நேற்று காலை, சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 126 காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 126 காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 15,2016, அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் 126 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மான வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல்படை மற்றும் தமிழக விரல்ரேகைப்பிரிவு அலுவலர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும்,

கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பூச்சிகள் உற்பத்தியாகும் இடம் கண்டுபிடிப்பு ; வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் சாதனை

கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பூச்சிகள் உற்பத்தியாகும் இடம் கண்டுபிடிப்பு ; வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் சாதனை

வியாழன் , செப்டம்பர் 15,2016,   சென்னை ; கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை கொரட்டூர் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளின் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி,

அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திட அண்ணா பிறந்தநாளில் சூளுரை ஏற்போம் ; தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடல்

அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திட அண்ணா பிறந்தநாளில் சூளுரை ஏற்போம் ; தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடல்

வியாழன் , செப்டம்பர் 15,2016, மக்களின் ஆதரவை அதிமுக தொடர்ந்து பெறும் வகையில், கட்சியினர் ஒவ்வொருவரும் பொறுப்புடனும், கவனத்துடனும் பணியாற்ற வேண்டும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 108 -ஆவது பிறந்த தினத்தையொட்டி, அதிமுகவினருக்கு அவர்   நேற்று புதன்கிழமை எழுதியுள்ள மடலில்; தமிழகத்தில் பகுத்தறிவு தழைத்தோங்கவும், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும், தமிழர் என்ற ஒரு அடையாளத்தின்கீழ் தமிழ்ச் சமூகம் வாழ்ந்திடவும், தன் வாழ்நாளெல்லாம் உழைத்த ஒப்பற்ற

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , செப்டம்பர் 15,2016, சென்னை ; பல்வேறு கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் அ.தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்டமான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த

தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

வியாழன் , செப்டம்பர் 15,2016, மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் நாளுக்கு நாள் புதுப்புது சாதனைகள் படைத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் ஒரே நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் இணைவது இதற்கு முன் தமிழகம் கண்டிராத சரித்திர சாதனையாகும். சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டைகளை

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

புதன், செப்டம்பர் 14,2016, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களும், பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ் மாநில

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்  பழனியப்பன் மறைவிற்கு  முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

புதன், செப்டம்பர் 14,2016, சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியக்கழக செயலாளர் பி.எல்.பழனியப்பன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில்;  புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அதிமுகவின் மீதும், அதன் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால உறுப்பினர் பழனியப்பன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 14,2016, சென்னை : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடமிருந்து வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட குழுவும், மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வழங்க நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- தமிழகத்தில் உள்ளாட்சி