திருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , செப்டம்பர் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உரிய நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு, தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன்  வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

திங்கள் , செப்டம்பர் 12,2016, நெல்லை மாவட்டத்தில் 150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள்,கடனுதவியை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், குழு தலைவர்களுக்கு விலையில்லா கைப்பேசி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லை மாவட்டம்

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , செப்டம்பர் 12,2016, சென்னை : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  அணை பாதுகாப்பு வரைவு மசோதா -2016 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் இந்த மசோதாவை முன்னெடுத்து செல்லக்கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது., அணை பாதுகாப்பு மசோதா வரைவு-2016 குறித்து தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும். இந்த மசோதாவை இந்திய அரசின்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

ஞாயிறு, செப்டம்பர் 11,2016, சென்னை; ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அ.தி.மு.க.எம்.எல்.ஏ,  கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி வரை பாராலிம்பிக் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 16 வீரர்களும், 3 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 19 பேர் பங்கேற்று உள்ளனர். வில்வித்தை, தடகளம், வலுதூக்குதல், நீச்சல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகளில்

சாலையோரங்களில் இருப்பவர்கள் விண்ணப்பித்தால் 4 நாட்களில் வீடுகள் வழங்கப்படும் ; மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

சாலையோரங்களில் இருப்பவர்கள் விண்ணப்பித்தால் 4 நாட்களில் வீடுகள் வழங்கப்படும் ; மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

ஞாயிறு, செப்டம்பர் 11,2016, சாலையோரங்களில் உள்ளவர்கள் வீடுகள் வேண்டும் என விண்ணப்பித்தால்,  4 நாட்களில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கித்தரப்படும் என, மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் நேற்று நடந்த 3-ம் நாள் கூட்டத்தில், சாலையோர மக்களுக்கான தங்கும் இடங்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் போஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, சாலையோரங்களில் உள்ளவர்கள் வீடுகள் வேண்டும் என விண்ணப்பித்தால், அவர்களுக்கு செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 4 நாட்களுக்குள் வீடுகள் ஒதுக்கித்

தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவு

தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவு

ஞாயிறு, செப்டம்பர் 11,2016, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமம் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், பாலசமுத்திரம் கிராமம், பாலாறு மெயின்ரோடு, மாட்டுமந்தை, நத்தம் சர்வே எண் 38-ல் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதியன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில்

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, செப்டம்பர் 10,2016, சென்னை : ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார். பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய

திருமூர்த்தி அணையில் நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு ; 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

திருமூர்த்தி அணையில் நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு ; 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

சனி, செப்டம்பர் 10,2016, சென்னை: திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு தண்ணீர் திறந்துவிடக் கோரி, தளி வாய்க்கால் வடபூதி நத்தம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும்

மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

சனி, செப்டம்பர் 10,2016, சென்னை ; மனிதநேயத்தின் இன்னொரு பெயர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், அவருக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதா தன் வண்ண எண்ணத்தால், எங்களுக்கு மட்டுமல்ல, எண்களுக்கும் மதிப்பு கூட்டுபவர், அதற்கு எடுத்துக்காட்டுதான் 110. விதி 110-ன் மூலம் புத்தம்புது திட்டங்களுக்கு புதுப்பிறவி அளிப்பவர் ஏழை, எளியோருக்கு புனர்ஜென்மம் தருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா. முதலமைச்சர் ஜெயலலிதாவின்

கோவில் திருவிழாவில் மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கோவில் திருவிழாவில் மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு  தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 09,2016, சென்னை : திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், உவரி கிராமத்தில் மாதா கோவில் திருவிழா சப்பர பவனியின் போது மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு  தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா த்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம்,  இராதாபுரம் வட்டம், கரைசுத்து