முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால் காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது ; விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்

முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால் காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது ; விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்

வெள்ளி, செப்டம்பர் 09,2016, கிருஷ்ணகிரி : முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கர்நாடகம் திறந்துவிட்ட காவிரி நீர் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. தமிழக எல்லையை அடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். காவிரி நதிநீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. திங்கட்கிழமை பிறப்பித்த இந்த உத்தரவில், தமிழகத்திற்கு உடனடி நிவாரணமாக

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 09,2016, முன்னாள் முதல்வர் அண்ணாவின் 108-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்களை நடத்த கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 108-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்டச் செயலாளர்கள்,

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார், பழ.நெடுமாறன் பாராட்டு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார், பழ.நெடுமாறன் பாராட்டு

வியாழன் , செப்டம்பர் 08,2016, சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைக்கு சரத் குமார், பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது. இரு தரப்பினருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட தீர்ப்பை மதித்து போராட்டங்களை கைவிட்டு ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் முழுவீச்சாக போராடிக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனைத்துக் கட்சிகளும்

உச்சநீதிமன்றம் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீர் : தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு

உச்சநீதிமன்றம் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீர் : தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு

வியாழன் , செப்டம்பர் 08,2016, உச்சநீதிமன்றம் மூலம் காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகர அதிமுக செயலர் ஜி.வி.ஜெயபால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது;  காவிரியை நம்பி டெல்டா மாவட்டங்கள் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டமும் காவிரியை நம்பி விவசாயம் செய்யக்கூடிய பகுதியாகும். காவிரித் தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லையென கர்நாடகம் பிடிவாதமாக இருந்த நிலையில், தமிழக முதல்வர், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக சாமர்த்தியமான

அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்கள்  10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016, சென்னை : உள்ளாட்சித்தேர்தல் பணிகள் தொடர்பாக வரும் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மாவட்ட வாரியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:- அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை தொழிலாளர்களிடையே, பொதுமக்களிடையே விளக்குதல், அண்ணா தொழிற்சங்கப்

விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016, சென்னை : உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் 5-ம் தேதி இரவு சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காரும் மோதிக் கொண்டதில், காரில் பயணம்

ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழா : அவரது திருவுருவச் சிலைக்கு,அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழா : அவரது திருவுருவச் சிலைக்கு,அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

புதன், செப்டம்பர் 07,2016, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரையில் திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் பி.கே.மூக்கையாதேவரின் 37வது குருபூஜை விழாவை முன்னிட்டு,நேற்று மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், அரசரடி பகுதியில் அமைந்துள்ள மூக்கையாதேவரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு. செல்லூர் கே.ராஜு, திரு.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் நீக்கம் : புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் நீக்கம் : புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016, விருகம்பாக்கம் ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் கே.விஜயன், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து,நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:-       தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் கே.விஜயன், அதிமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு

நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 06, 2016, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதுக்கான ரொக்கப்பரிசை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ள முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் S. ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, முதலமைச்சர் செல்வி

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 06, 2016, தென்காசி: வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – சமக கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.  சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதிமுக வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர்