நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

ஞாயிறு, ஜூலை 24,2016, சென்னை : சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இந்திய ராணுவத்தால் புதிதாக  நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் போர் நினைவு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகம் வெகுவேக முன்னேற்றம் அடைந்துள்ளது : வெங்கையா நாயுடு பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகம் வெகுவேக முன்னேற்றம் அடைந்துள்ளது : வெங்கையா நாயுடு பாராட்டு

ஞாயிறு, ஜூலை 24,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழகம் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது என்று சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்ட விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை  மெட்ரோ ரயில் முதல் திட்ட நீட்டிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதற்கான சிறப்பு மலரை வெளியிட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் பேசியதாவது., சென்னை மெட்ரோ ரயில்

தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

சனி, ஜூலை 23,2016, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் வறுமை நிலையை அறிந்து,மாணவியின் மருத்துவ படிப்புக் கான முழு செலவையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கனவே 3 ஏழை மாணவிகளின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் மேகலா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிருந்தாதேவி ஆகியோரின் மருத்துவ படிப்புக்கான செலவு முழுவதையும் அவர்

திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு முதல்வர்  ஜெயலலிதா நன்றி

சனி, ஜூலை 23,2016, ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகாண்ட் முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: ஹரித்துவாரில் தமிழ் ஞானி புலவர் திருவள்ளுவர் சிலை நிறுவுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையையும் தமிழ்நாட்டில் உருவான  அமைதின்மையையும் நீங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். உணர்ச்சிகரமான இப் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளின்

ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்

ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்

சனி, ஜூலை 23,2016, சென்னை  – வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான, சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று ஆர்.கே.நகரில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை போடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ

பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

வெள்ளி, ஜூலை 22,2016, சென்னை – பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது, உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காகவும், அவை சுய சார்புடைய அமைப்புகளாக செயல்படுவதற்காகவும், மாநிலத்தின் சொந்தவரி வருவாயிலிருந்து அவற்றிற்கு மானியமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. நான்காவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் சொந்த வரிவருவாயிலிருந்து கிராமப்புற

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

வெள்ளி, ஜூலை 22,2016, 2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் ஆகியவை நிதியமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும். தமிழக சட்டபேரவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

வியாழன் , ஜூலை 21,2016, சென்னை  – தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து சட்டசபையில் 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 2016-2017-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில்

கடும் அமளியிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிய ராகுல் காந்தி

கடும் அமளியிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிய ராகுல் காந்தி

வியாழன் , ஜூலை 21,2016, நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கிய வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனை சமூக வலைதளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். குஜராத்தில் மாட்டை தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை நேற்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.அவர் தூங்கியதை லோக்சபா டிவி ஒளிபரப்ப, அதனை தனியார் சேனல்களும் ஒளிபரப்பியது. அவ்வளவு தான் சமூக

மாயாவதியை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

மாயாவதியை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஜூலை 21,2016, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாயாவதி ஆவார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக