ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை, சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது நேற்று இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது. இணைப்புக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருவரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றனர். அங்கு துணை முதல்வராக
அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்