AIADMK Current News – Latest Breaking News on AIADMK

Check out the latest News! Get breaking news updates on the dynamic rule of our Puratchi Thalaivi Amma and the achievements of AIADMK party.

அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை, சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது நேற்று இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது. இணைப்புக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருவரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றனர். அங்கு துணை முதல்வராக

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை, சென்னை : துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை, துரோகத்தை வேரறுப்போம்; கழகத்தை காப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் உட்பட நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்., நேற்று நடந்தது இணைப்பே

கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் : அதிமுக இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் : அதிமுக இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆகஸ்ட் 21 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : எந்த சூழலிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்க்க சூளுரைப்போம் என்று முதல்வர் பேசினார். அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அதற்குப் பிறகு கட்சியினர் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ''மறைந்த முதல்வர்

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன : ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகிறார்

ஆகஸ்ட் 21 , 2017 , திங்கட்கிழமை, சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது.அணிகள் இணைப்பால் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்

அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,  திருவாரூர் : அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் என்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தையும் திறந்து வைத்த அவர். புதிய திட்டப்பணிகளுக்கு

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,  சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கீரின்வேஸ்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பகல் 1-20 மணிவரை இந்த

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. கடந்த 17ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவு இல்லமாக ஆக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து