தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான, தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள், C.C.T.V. கேமிராக்கள், கூடுதல் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, இரவு பகலாக தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. தீபாவளி என்றாலே ஆயத்த ஆடைகள், துணி ரகங்கள் வாங்க ஜவுளிக்கடைகளுக்கு செல்லுதல், தள்ளுபடி விலையில் தங்க நகைகள் வாங்குதல்,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை – கண்காணிப்புக் கோபுரங்கள், CCTV கேமிராக்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து