கேரளாவில் இன்று 2-வது கட்டமாக, பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில், கடந்த 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க.
கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி