AIADMK Current News – Latest Breaking News on AIADMK

Check out the latest News! Get breaking news updates on the dynamic rule of our Puratchi Thalaivi Amma and the achievements of AIADMK party.

கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி

கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி

கேரளாவில் இன்று 2-வது கட்டமாக, பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில், கடந்த 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க.

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.       கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:'சர்வசிக் ஷா அபியான்' எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி, ஏற்கனவே,

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வேலூர் மாவட்டம்,சென்னாகுப்பம் கொல்லைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் ராதாகிருஷ்ணன், அரியலூர் வட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள்,நாகப்பட்டினம் மாவட்டம், சிறுதலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மின்கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த அனாதை செட்டி மடத்தைச் சேர்ந்த காவேரி, மகேஸ்வரி, வீரமணி,

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முதுபெரும் திரைப்படப் பாடலாசிரியரும், தமிழறிஞருமான முத்துசாமி படைத்துள்ள பல்வேறு நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாயும், தொடரும் அவரது தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளையும், அரசியல் வெற்றிகளையும் போற்றி `புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்'', ``புரட்சித் தலைவி அந்தாதி ஆயிரம்'' ஆகிய நூல்களையும்,

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில் இருந்து கடந்த 26.9.15 அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திரப் படகில் மீன் பிடிக்க சென்றனர். 29.9.2015 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த

மனித உயிர்களை காத்திட ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி

விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . தங்கவேல் என்பவரின் மகன் பாபு 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை