ஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு,
சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்