சட்டசபை விவாதத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு துணிவு இருக்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

சட்டசபை விவாதத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு  துணிவு இருக்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

திங்கள் , ஆகஸ்ட் 22,2016, திமுக தலைவர் கருணாநிதிக்கு துணிவு இருந்தால் சட்டப்பேரவை விவாதத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். திமுக உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு அவைக்கு வரக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினர் நாள் தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வழியாக நாட்டு மக்கள் நன்கு அறிவர். திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது ; மலேசிய முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது ; மலேசிய முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு

திங்கள் , ஆகஸ்ட் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் கோகிலம்பிள்ளை பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்த மலேசிய நாட்டின் முன்னாள் வணிக மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் கோகிலம் பிள்ளை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

திங்கள் , ஆகஸ்ட் 22,2016, ஜெயா தொலைக்காட்சி 17 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 18-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில், ஜெயா தொலைக்காட்சி மேன்மேலும் சிறப்புற பிரதமர் திரு. நரேந்திரமோடி, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். ஜெயா தொலைக்காட்சி, இன்று தனது 18-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயா தொலைக்காட்சி இன்று தனது 18-வது ஆண்டு தொடக்க விழாவை

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ;  முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

திங்கள் , ஆகஸ்ட் 22,2016, ஜெயா தொலைக்காட்சியின் 18-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜெயா தொலைக்காட்சி, உண்மையை உள்ளவாறு எடுத்துரைக்கும் தொலைக்காட்சி ஊடகம் என்பது பெருமைக்குரியது என முதலமைச்சர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயா தொலைக்காட்சி 17 ஆண்டுகளாக சிறப்புற பணியாற்றி, இன்று 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேவை என்பது கடும் போட்டிகள்