சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016, கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா நேற்று திங்கள்கிழமை ஏற்றி வைத்தார். மேலும், சாதனையாளர்களுக்கு பல்வேறு விருதுகளையும் அவர் அளித்தார். 70-ஆவது சுதந்திர தினவிழா தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காக, காலை 9 மணியளவில் அவர் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற

சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் : முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்

சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் : முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016, இந்திய சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 70 ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்று கிறார்கள்.தமிழகத்தில் சுதந்திர தினக் கொண்டா ட்டத்தையொட்டி காவல்துறையினரின் அணி

கட்சி கட்டுப்பாட்டை மீறிய தென் சென்னை அ.தி.மு.க. நிர்வாகி எஸ்.கண்ணன் நீக்கம் ; முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கட்சி கட்டுப்பாட்டை மீறிய தென் சென்னை அ.தி.மு.க. நிர்வாகி எஸ்.கண்ணன் நீக்கம் ; முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016, சென்னை;அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க. கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை தெற்கு மாவட்டம், வேளச்சேரி பகுதியை சேர்ந்த எஸ்.கண்ணன் (178–வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி) கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர்

முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை நாடே போற்றுகிறது ; அமைச்சர் கருப்பணன் பெருமிதம்

முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை நாடே போற்றுகிறது ; அமைச்சர் கருப்பணன் பெருமிதம்

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016, சென்னை;காற்றின் தன்மையை கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வகம் என்ற திட்டம் இந்திய அளவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை நாடே போற்றுகிறது என்று அமைச்சர் கருப்பணன் பெருமிதத்தோடு கூறினார். சட்டமன்றத்தில் 2016–-2017ம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதம் முடிவில் சட்டமன்றத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் பதிலளிக்கையில் கூறியதாவது:– முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் காரணமாக

மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தொடங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர். மறைமலைநகர் நகராட்சியில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில், நகராட்சிக்கு உட்பட்ட 135 இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம்

சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் நன்றி

சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016, சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. அதில், சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து

சமூக விரோதிகளின் தாக்குதலால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு காவலர் நலச் சங்கம் நன்றி