இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2,481 தமிழக மீனவர்களை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா ; சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2,481 தமிழக மீனவர்களை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா ; சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செவ்வாய், ஆகஸ்ட் 09,2016, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 2,481 மீனவர்களை முதல்வர் ஜெயலலிதா மீட்டார் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சட்டசபையில் மீன் வளம், பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மதிவாணன் (திமு.க.) பேசினார். அப்போது அவர் மீனவர்கள் பிரச்சினை குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை

ரூ.30¼ கோடி செலவில் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மைய இணையதளம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ரூ.30¼ கோடி செலவில் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மைய இணையதளம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கள் , ஆகஸ்ட் 08,2016, சென்னை ; ரூ.30 கோடியே 25 லட்சம் செலவில் மாநில அளவிலான குடிமக்கள் தரவுகள் மின்னாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மைய இணையதள பயன்பாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; கடந்த 2013ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் உரையில், தேசிய மக்கள் தொகைப் பதிவு ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு, ஆதார்

வீ டுகளுக்கு இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வீ டுகளுக்கு இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கள் , ஆகஸ்ட் 08,2016, சென்னை : 242 கோடியே 25 லட்சத்து  96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 23 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம்  வாயிலாக பொதுமக்கள் புதிய  தாழ்வழுத்த மின் இணைப்பு பெறும் சேவையயும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு

உலக பள்ளி தடகள போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ – மாணவிகளுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை : முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி பாராட்டு

உலக பள்ளி தடகள போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ – மாணவிகளுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை : முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி பாராட்டு

ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, சென்னை: உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும், உலக மாற்றுத் திறனாளர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் 4-வது முறையாக முதலிடம் பெற்ற திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திகுறிப்பு வருமாறு., அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும்

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி, தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் உற்பத்தியிலும் ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக கைத்தறி முக்கியப் பங்கு வகிக்கிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும்,

ரேணிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ரேணிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, ஆந்திர சிறையிலுள்ள 32 தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும், அப்பாவித் தமிழர்களை விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இரண்டு வழக்குரைஞர்களையும் அவர் நியமித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்களை சேர்ந்த 32 அப்பாவி தமிழர்கள்