அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்திய காரணத்தால் சசிகலா புஷ்பா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்திய காரணத்தால் சசிகலா புஷ்பா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 02,2016, அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்திய காரணத்தாலும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா, கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான

மருந்து விலை குறைய அம்மா மருந்தகங்களே காரணம் : சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜீ தகவல்

மருந்து விலை குறைய அம்மா மருந்தகங்களே காரணம் : சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜீ தகவல்

செவ்வாய், ஆகஸ்ட் 02,2016, தமிழக அரசின் அம்மா மருந்தகங்கள் திறப்பின் காரணமாக தனியார் மருந்தகங்கள் மருந்து விலையை குறைத்துள்ளதாக,சட்டப்பேரவை விவாதத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். சட்டப் பேரவையில் கூட்டுறவு-உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ராஜேந்திரன் எழுப்பிய வினாவுக்கு திங்கள்கிழமை செல்லூர் கே.ராஜூ அளித்த பதில்: திமுக ஆட்சிக் காலத்தில் 201 கூட்டுறவு மருந்தகங்கள் நடத்தப்பட்டன. மேலும், அப்போதைய முதல்வரின் உத்தரவுப்படி 50 கடைகள் கூடுதலாகத் திறக்க உத்தரவிடப்பட்டது. மொத்தக்

சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

செவ்வாய், ஆகஸ்ட் 02,2016, சென்னை – சென்னை உயர்நீதமன்றம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்திலும்,

சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

திருநெல்வேலி மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள் மனமார்ந்த நன்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள் மனமார்ந்த நன்றி

திங்கள் , ஆகஸ்ட் 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா,பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திறக்க உத்தரவிட்டதன் பேரில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாய்மார்கள்  மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களில்,

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த போலீசார், மின்துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த போலீசார், மின்துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஆகஸ்ட் 01,2016, சென்னை : மறைந்த  19 காவலர்கள் உள்ளிட்ட 23 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவியாக தலா ரூ 3 லட்சம் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து   தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு: 6.3.2016 அன்று சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சரவணன்; 6.5.2016 அன்று வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில்தலைமைக்