ஞாயிறு, ஜூலை 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 140 பயனாளிகளுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஏ.சுந்தரவல்லி, வருவாய்துறை அதிகாரிகள்,
77 மீனவர்கள்-102 மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
ஏழை மாணவி பிருந்தாதேவியின் உயர்கல்விக்கு உதவிய முதல்வர் ஜெயலலிதா : எம்.பி.பி.எஸ் படிப்பு முழுக்கட்டணத்தையும் ஏற்றார்
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
எம்.ஜி.ஆருக்கு 9½ அடி உயர வெண்கல சிலை : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு
ஞாயிறு, ஜூலை 17,2016, கிராம நிர்வாக அலுவலர் பதவியினை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு 9½ அடி உயர வெண்கல சிலை தேவகோட்டையில் நிறுவப்பட உள்ளதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் மற்றும் கவுரவத்தலைவர் இரா.போசு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் நல சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு
துருக்கியில் தமிழக மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் : முதல்வர் ஜெயலலிதா தகவல்
ஞாயிறு, ஜூலை 17,2016, சென்னை: விளையாட்டு போட்டிகளுக்காக துருக்கி சென்றுள்ள மாணவர்களின் பெற்றோர் அவர்களது நிலை குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ள தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 148 மாணவர்கள் துருக்கி சென்றுள்ளனர். அவர்களில் 11 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். துருக்கியில் ராணுவப் புரட்சி தொடர்பாக ஊடகங்களில்
மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்க வேண்டும்,அதிகார மையமாக மத்திய அரசு செயல்படக் கூடாது : டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
ஞாயிறு, ஜூலை 17,2016, மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையம் போல செயல்படாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் (ஐஎஸ்சி) பதினோறாவது கூட்டம் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில நிதியமைச்சர்