வியாழன் , ஜூன் 30,2016, பயிர்க் கடன் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், கடப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் அவர் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பயிர்க்கடன் பதிவேடுகள், நகைக் கடன் பதிவேடு உட்பட அனைத்து பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், அவர் பேசியது: கூட்டுறவு வங்கிகளிடமிருந்து மார்ச் வரையில் சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட
தமிழகத்தின் வளர்ச்சி ஆச்சரியமளிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மனைவி பாராட்டு
வியாழன் , ஜூன் 30,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தைரியத்தையும், அரசியலில், தனியொரு ஆளாக நின்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சரின் திறமையையும் கண்டு பிரமித்துப்போனதாக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் மனைவி பாராட்டு தெரிவித்துள்ளார். அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, திரு. பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், “குமுதம்” வார இதழுக்கு பேட்டியளித்துள்ள கேரள முதலமைச்சரின் மனைவி திருமதி கமலா, முதலமைச்சர் ஜெயலலிதாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பிரமிக்கத்தக்க
சென்னையில் ரோந்துப்பணிக்காக போலீசாருக்கு 250 சைக்கிள்கள் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்
வியாழன் , ஜூன் 30,2016, சென்னையில் ரோந்துப் பணிக்காக போலீசாருக்கு 250 சைக்கிள்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் முனுசாமி. கடந்த 15.6.16 அன்று கொள்ளையர்களை பிடிக்கச்சென்றபோது, அவர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தனது மகள் ரக்ஷனாவை டாக்டராக்க வேண்டும் என்று முனுசாமி மிகுந்த ஆசை கொண்டிருந்தார். அவரது ஆசைக்கு ஏற்ப ரக்ஷனாவும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் முனுசாமியின் திடீர் மறைவால் அந்தக் குடும்பம்
காவல்துறையைச் சேர்ந்த 14 பேரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு
வியாழன் , ஜூன் 30,2016, சென்னை:உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த கே.ஆவுடையப்பன், 12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த கே.சுப்பிரமணியன், 20.3.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில்
சென்னையில் ரோந்துப்பணிக்காக போலீசாருக்கு 250 சைக்கிள்கள் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்
காவல்துறையைச் சேர்ந்த 14 பேரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மனைவி பாராட்டு
சூறை மீனை பிடிக்கும் வகையில், விசைப்படகுகளை தயாரிக்க ரூ.30 லட்சம் மானியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி
புதன்கிழமை, ஜூன் 29, 2016, சூறை மீன் பிடிப்பு முறையை ஊக்குவிக்கும் வகையில், விசைப்படகுகளை தயாரிக்க 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, சூறை மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான
சூறை மீனை பிடிக்கும் வகையில், விசைப்படகுகளை தயாரிக்க ரூ.30 லட்சம் மானியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி
டெல்லி தமிழ்ப் பள்ளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கட்டணமில்லா பாடநூல்கள் : ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி
புதன், ஜூன் 29,2016, டெல்லியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கட்டணமின்றி பாடநூல்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பெரிதும் உயர்ந்துள்ளதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 7 தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் 350 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளிகளுக்கு தேவையான கட்டணமில்லா தமிழ்ப் பாடநூல்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா