கூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

கூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

சனி, ஜூன் 25,2016, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக் கட்டணமாக ரூ.1 லட்சத்து10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்வி பயில்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை,மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை,மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

வெள்ளி, ஜூன் 24,2016, கடந்த 5 ஆண்டுகளில் 8,432.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெறப்பட்டு தமது தலைமையிலான அரசு ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர்  ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். வரும் 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின்திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை

பயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 24,2016, சென்னை:குறித்த காலத்தில் பயிர்க்கடனை செல்லும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி தொடரும் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:” உணவு தானிய உற்பத்தியில் கடும் வறட்சி நிலவிய 2012-2013-ஆம் ஆண்டை தவிர ஏனைய ஒவ்வொரு ஆண்டும், உயரிய சாதனைகளை எனது தலைமையிலான அரசு படைத்து வந்துள்ளது.சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரமான விதைகள், இதர

காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

வெள்ளி, ஜூன் 24,2016, காவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை:- காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத்தில் இறுதி உத்தரவு 2007-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, ஜூன் 24,2016, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் முதன்மைத் துறையான வேளாண் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த முக்கியத்துவத்தைப் போன்றே மிகுந்த முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து அளிக்கும். வேளாண்

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 24,2016, இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். முதல்வர் தன் உரையில் கூறியதாவது: ”தமிழகத்தில் 2010ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 என இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் தற்போது 21 ஆக குறைந்துள்ளது. 2010ல் 27