குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்; முதல்வர் ஜெயலலிதா

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்; முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, ஜூன் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச்செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் ‘‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தை பருவமானது துள்ளி திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் இனிய பருவமாகும். இக்குழந்தைப் பருவத்தில், குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் எந்த ஒரு குழந்தையையும் விடுவித்து, அவர்களுக்கு இனிமையான

அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு : உணவு தரமாக இருப்பதாக பாராட்டு

அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு : உணவு தரமாக இருப்பதாக பாராட்டு

சனி, ஜூன் 11,2016, சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் உணவகங்களில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று காலைபெருநகர சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலம், கோட்டம்-111 பகுதியில் ேகட்டப்பட்டு வரும் அம்மா உணவகத்தின் கட்டுமானப் பணிகளையும், ஆயிரம் விளக்குபகுதியில் செயல்பட்டு வரும் அம்மா

முதல்வர் ஜெயலலிதா உத்தரப்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணை இன்று திறப்பு : 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்

முதல்வர் ஜெயலலிதா உத்தரப்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணை இன்று திறப்பு : 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்

சனி, ஜூன் 11,2016, சென்னை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இது சம்பந்தமாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் சித்தார் II அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள்

11 கோடி ரூபாய் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

11 கோடி ரூபாய் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி வழங்கிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

சனி, ஜூன் 11,2016, தூத்துக்குடியில் 20 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியாக 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல்வளத்தை பாதுகாக்கவும், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 30-ம் தேதி வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுகிறது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2 ஆயிரம் ரூபாய்

21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமரை  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

சனி, ஜூன் 11,2016, சென்னை  ; 6  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றள்ளதையும், அவர்கள் உள்பட 21 தமிழக மீனவர்கள் மற்றும் 92 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம்மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து எந்திரப்படகில் மீன் பிடிக்கச்சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  கடந்த 9-6-2016 அன்று அதிகாலை

3 லட்சம்ரூபாய் நிதியுதவி பெற்றுக்கொண்ட மான் கொம்பினால் குத்தப்பட்டு உயிரிழந்த மாதவன் பிள்ளையின் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி

3 லட்சம்ரூபாய் நிதியுதவி பெற்றுக்கொண்ட மான் கொம்பினால் குத்தப்பட்டு உயிரிழந்த மாதவன் பிள்ளையின் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி

சனி, ஜூன் 11,2016, கன்னியாகுமரி மாவட்டம், உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவில், மான்களுக்கு உணவு அளிக்கச் சென்றபோது மான் கொம்பினால் குத்தப்பட்டு உயிரிழந்த திரு. மாதவன் பிள்ளையின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரின் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியுதவியை பெற்றுக்கொண்ட மாதவன் பிள்ளை குடும்பத்தினர், முதலமைச்சருக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 30-ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் ஆ, கிராமத்தைச் சேர்ந்த