புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பா.இராம மோகன் ராவ் சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்து பெற்றார்

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பா.இராம மோகன் ராவ் சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்து பெற்றார்

வெள்ளி, ஜூன் 10,2016, தமிழக அரசின் தலைமைச் செயலராக பி.ராம மோகன ராவ் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இந்தப் பொறுப்பில் பணியாற்றிய கு.ஞானதேசிகன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் டிட்கோ தலைவர்-நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தலைமைச் செயலராக முதல்வரின் முதல் செயலராக இருந்த பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கான அரசு உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலர் அலுவலகத்தில் ராம மோகன ராவ் வியாழக்கிழமை காலை

தமக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

தமக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

வெள்ளி, ஜூன் 10,2016, சென்னை : சர்ச் பார்க் கான்வென்ட் ஆசிரியை கேத்ரின் சைமன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சென்னை சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்ட்டின் எனது ஆசிரியை கேத்ரின் சைமன் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கல்வி கற்பிக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்டில் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு

காலை இழந்த பெண்ணுக்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா ஆறுதல்

காலை இழந்த பெண்ணுக்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா ஆறுதல்

வெள்ளி, ஜூன் 10,2016, காலை இழந்த திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த திருமதி முத்துலட்சுமி என்பவருக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா,உரிய மருத்துவ சிகிச்சை அளித்து செயற்கைக் கால் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்ததோடு, டெய்லர் கடை வைத்து தனது வாழ்க்கையை நடத்துவதற்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”-டின் சார்பில் வழங்கி ஆறுதல் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர்

தி.மு.க., த.மா.கா.உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

தி.மு.க., த.மா.கா.உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

மார்ஷல் நேசமணியின் பேரன், தி.மு.க. மாநில மகளிரணி துணை செயலாளர் உள்பட தி.மு.க., தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர், கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தி.மு.க.வைச் சேர்ந்த மாநில பிரச்சாரக்குழு செயலாளரும், அருள்மிகு