தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் மீண்டும் தொடக்கம் : பொதுமக்கள் நன்றி

தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் மீண்டும் தொடக்கம் : பொதுமக்கள் நன்றி

சனி, மே 28,2016, தமிழகத்தில் தேர்தல் காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட முகாம்கள், மீண்டும் தொடங்கியுள்ளது. வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற எளிமையாக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மக்களை நாடி அரசு என்ற உன்னத திட்டத்தின் மூலம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்குதல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை எளிதில் பெற அம்மா

திருத்துறைப்பூண்டியில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் : தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது

திருத்துறைப்பூண்டியில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது  தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் : தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது

சனி, மே 28,2016, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததால், திருத்துறைப்பூண்டி அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி மீது, தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களால் ஓரங்கட்டப்பட்ட தி.மு.க.வினர், அராஜக செயல்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.இ.அ.தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. கவிக்குமார், நடைபெற்று முடிந்த தேர்தலில், கழகத்திற்காக தீவிரமாக பணியாற்றியதோடு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி, தேர்தல்

புதுச்சேரியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து

புதுச்சேரியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து

சனி, மே 28,2016, சென்னை:அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவை புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள உப்பளம் தொகுதி அன்பழகன், முதலியார்பேட்டை தொகுதி பாஸ்கர், காரைக்கால் தெற்கு தொகுதி அசனா, முத்தியால்பேட்டை தொகுதி வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்நிகழ்வின் போது, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான சம்பத், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் புருஷோத்தமன், கர்நாடக

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுகவுக்கே முதலிடம்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுகவுக்கே முதலிடம்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுகவுக்கே முதலிடம்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுகவுக்கே முதலிடம்

சனி, மே 28,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுகவுக்கே முதலிடம். அதாவது 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் பட்டியலில் 27 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிமுக 16 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. திமுக வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களை தக்க வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது