முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை

வியாழன் , மே 26,2016, கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், முதல் நாளிலேயே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்குப் பின்னர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் கடந்த 5

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி

வியாழன் , மே 26,2016, மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினால்

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி

நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வியாழன் , மே 26,2016, நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் ஆகிய 3 இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , மே 26,2016, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம், அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஏ.நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகிய நான்கு பேர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் அதிமுக வேட்பாளர்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் அதிமுக வேட்பாளர்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , மே 26,2016, சென்னை:சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகவும், துணைத் தலைவர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமனும் அறிவிக்கப்படுவதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  ஏற்கெனவே பதவி வகித்தவர்கள்: 14-ஆவது சட்டப் பேரவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பேரவைத் தலைவராக பி.தனபால் இருந்து வந்தார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் செயல்பட்டார்.  இந்த நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையிலும் பேரவைத் தலைவர், துணைத் தலைவர்

திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவேல் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவேல் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியாழன் , மே 26,2016, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சீனிவேல் உடல்நலக்குறைவால் நேற்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 65.  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சீனிவேல். தேர்தலில் 93,453 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மணிமாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.  உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்பு : ஃபிரான்ஸ் நாட்டில் இனிப்பு வழங்கி தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்பு : ஃபிரான்ஸ் நாட்டில் இனிப்பு வழங்கி தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

வியாழன் , மே 26,2016, தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றிருப்பது, உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து, ஃபிரான்ஸ் நாட்டில், இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றுள்ளதை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டில் செயல்படும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், தலைநகர் பாரீஸில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சரின் படத்துடன் “இரட்டை இலை” பதித்த ஆயிரம் இனிப்பு கேக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.