தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்றார்

தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்றார்

திங்கள் , மே 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று 28 அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் விழா நடந்தது. கவர்னர் ரோசய்யா, தற்கா லிக சபாநாயகரான செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு செம்மலைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா கிண்டி கவர் னர் மாளிகையில் இருந்து போயஸ்கார்டன் இல்லத் துக்கு புறப்பட்டுச் சென்றார். தற்காலிக சபாநாயகராக

தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஜெயலலிதா

தமிழக முதல்வராக  6-வது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஜெயலலிதா

திங்கள் , மே 23,2016, 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்பு

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்பு

திங்கள் , மே 23,2016, முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி சார்பில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 134 இடங்களில் வெற்றி பெற்று, அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து, புதிய அரசு அமைக்க தன்னை

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை : வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை : வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு

திங்கள் , மே 23,2016, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் வாகன

சென்னையில் கோலாகல விழா : 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார்

சென்னையில் கோலாகல விழா : 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார்

திங்கள் , மே 23,2016, சென்னை : 6–வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்கிறார்.  ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சி கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் எல்.இ.டி. திரையில் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் முறையாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நவீன மின்னணு திரை வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பதவி