வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது : ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமிரா

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது : ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமிரா

புதன், மே 18,2016, தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும். தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596

முதலிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவிக்கு 1 லட்சம் வழங்கப்படும் – மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் அறிவிப்பு

முதலிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவிக்கு 1 லட்சம் வழங்கப்படும் – மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் அறிவிப்பு

செவ்வாய், மே 17,2016, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்வப்னாவுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 3 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறினார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.6% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.  சென்னை ராயபுரம் மாநகராட்சி

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், மே 17,2016, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே  – தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

செவ்வாய், மே 17,2016, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கழக வேட்பாளர் திரு. செந்தில் பாலாஜி வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொகுதிக்குட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி, காகிதபுரம், புஞ்சை புகளூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. கழக வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜி வீதி வீதியாகச்

தமிழகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம்

தமிழகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம்

செவ்வாய், மே 17,2016, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 91.4 சதவீதமும், புதுச்சேரியில் 87.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்: முதலிடம் – 2 பேர் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்தியாமந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த வி.ஆர்த்தி, கே.எச் ஜஸ்வந்த் ஆகிய இரண்டு மாணவர்கள் 1195 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளனர். தெற்கு

தமிழகத்தில் பிளஸ்–-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது

தமிழகத்தில் பிளஸ்–-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது

செவ்வாய், மே 17,2016, : தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது; 8.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம். தேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல்