அதிமுக வேட்பாளர்கள் 226 பேரும் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

அதிமுக வேட்பாளர்கள் 226 பேரும் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

வியாழன் , ஏப்ரல் 28,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கோகுல இந்திரா, வைத்திலிங்கம் உட்பட அதிமுக வேட்பாளர்கள் 233 பேரும் இன்று  மதியம் 12.30 மணியளவில், அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கட்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். போடி தொகுதியில் பன்னீர்செல்வம், ஆத்தூர் தொகுதியில்

அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு கடிதம் : வாரிசு அரசியலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுகோள்

அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு கடிதம் : வாரிசு அரசியலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுகோள்

வியாழன் , ஏப்ரல் 28,2016, சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வாக்காளர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்… தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வியாழன் , ஏப்ரல் 28,2016, உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன் என தொடங்கும் பிரசார சிறுஉரை மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றன.வாக்காளர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சிகள் மூலமாகவும், செல்போன்களில் குறுந்தகவல், ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’, டுவிட்டர்

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார். மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 47 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:- முல்லை பெரியாறு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

வியாழன் , ஏப்ரல் 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதலமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஏப்ரல் 28,2016, மதுரையில் 47 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது: குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர் கருணாநிதி. தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி பொதுநலம் என்றால் பொறுமைகாப்பார்-.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் முயற்சியால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

வியாழன் , ஏப்ரல் 28,2016, பெரம்பலூர் மாவட்டம் புது வேட்டக்குடியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர் ஒருவரை தாக்கினார். பொதுவாக ஊடகங்களின் முன்னிலையில் தொண்டர்களை அடிப்பது கோபப்படுவது போன்ற செயல்களில் பிரபலமானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் திமுகவில் ஒரு விஜயகாந்தை போல் ஆ.ராசா செயல்பட்டுள்ளார்.   புது வேட்டக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் தாமதமாக தொடங்கியதால் குவிந்திருந்த

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக வேட்பாளராக ஆக்னஸ் போட்டியிடுகிறார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக கூறி 1000க்கும் மேற்பட்டோரிடம் ஆக்னஸ் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் இருந்து  60ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  பணம் கொடுத்தவர்களுக்கு