புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் : முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி

புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் : முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி

செவ்வாய், ஏப்ரல் 26,2016, புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து தரப்படும். தமிழக நலத் திட்டங்கள் புதுச்சேரியிலும் அமல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார். மக்களுக்கும் கூட்டணி தர்மத்துக்கும் துரோகம் இழைத்த கட்சி என்.ஆர்.காங்கிரஸ் என்றும், ஊழல் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ்-திமுக என்றும் அவர் சாடினார்.  புதுச்சேரி, உப்பளம், பழைய துறைமுக மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:  நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வதில் எங்களுக்கு அனுபவம்,

புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தை போல் சமூக நலத் திட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தை போல் சமூக நலத் திட்டங்கள்  : முதல்வர் ஜெயலலிதா உறுதி

செவ்வாய், ஏப்ரல் 26,2016, புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க  சட்டம் கொண்டுவரப்படும் என்றும், விலையில்லா மிக்சி. கிரைண்டர் மற்றும் மி்ன்விசிறிகள் வழங்கப்படும் என்றும், தமிழகத்தை போல் புதுவையிலும் அனைத்து சமூக நலத் திட்டங்கள் வழங்கப்படும் என அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார். புதுச்சேரியில் போட்டியிடும்  30 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, அம்மாநிலத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்கள் மே மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு,

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க புதிய வேட்பாளர் எஸ். ரத்னா : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க புதிய வேட்பாளர் எஸ். ரத்னா : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ராமநாதனுக்கு  பதிலாக, திருமதி. எஸ். ரத்னா நிறுத்தப்படுவதாக கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தஞ்சாவூர் வடக்கு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில்,முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்

சென்னை  ஆர்.கே.நகர் தொகுதியில்,முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று, வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக, தண்டையார்பேட்டைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும், ஏராளமான கழக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 227 தொகுதிகளிலும், தோழமை கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசனை ஆதரித்து, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசன், மேயர் மருதராஜ் ஆகியோர் வேனில் வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில்

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விளவங்கோடுமேல்புறத்தில் ஒரு பிரிவினர் விஜயதரணி எம்.எல்.ஏ. உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில்